கோஷ்டி மோதல்: 24 பேர் மீது வழக்கு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பாதை பிரச்சனை சம்பந்தமாக கோஷ்டி மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 24 பேர் மீது வடமதுரை காவல் துறையினர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பாதை பிரச்சனை சம்பந்தமாக கோஷ்டி மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 24 பேர் மீது வடமதுரை காவல் துறையினர்...
கோவை: சோமனூர் அருகே மயான பகுதியில் கருமத்தம்பட்டி போலீஸ் சப்-இஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 பைகளுடன் வந்த...
கோவை : போதை ஊசி கும்பலை சேர்ந்த இளைஞர்கள் 18 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர், இந்தநிலையில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று ஒண்டிபுதூர் விஐபி கார்டன் பகுதியில்...
கோவை: கோவையை அடுத்த வாளையாரில் உள்ள கேரள மாநில வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்புஅதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள்....
தேனி : ஆண்டிபட்டியில் உள்ள ஜக்கம்பட்டி பகுதியில் குடியிறுப்பவர் ஜாகீர் உசேன் (55), இவர் மீன் வியாபாரம் செய்கிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடித்து, வீட்டில் தூங்கி...
குமரி : நாகர்கோவில் களியங்காடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் சம்பவத்தன்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற...
விருதுநகர்: சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள...
சென்னை: சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்ட எஸ் ஆர் எம் சி சரகத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ.கா.பா., அவர்கள் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் செவிலியர் தவறவிட்ட 10சவரன் நகையை கண்டெடுத்து மேற்கு காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நிலக்கோட்டையை அடுத்த முசுவனூத்து வீரகாளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து...
திண்டுக்கல் : பழனி பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். பேருந்துகளுக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருசக்கர...
திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு. சீனிவாசன் அவர்கள் பணி நியமனம் ஏற்று திண்டுக்கலுக்கு வருகைதந்த அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நியூஸ் + குழுவின் சார்பாக...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.விஸ்வேஸ்வரய்யா அவர்களின்...
கோவை: கோவை மாநகர காவல் துறை சார்பாக, கோவை மாநகரை விபத்தில்லா கோவையாக மாற்றும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள்...
கோவை: கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான...
மதுரை: மதுரை அனுப்பானடியில் பரிதாபம் தாய்-மகன் தீக்குளித்து தற்கொலை குடும்ப பிரச்சனை காரணமாக மதுரை ஜூலை 27 மதுரை அனுப்பானடியில் குடும்ப பிரச்சனை காரணமாக தாயும் மகனும்...
தர்மபுரி: கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, 969 நேரடி சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில்...
திருவள்ளூர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் (ம) பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக 230...
திருவாரூர்: முத்துப்பேட்டை உட்கோட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கீழத்தெருவைச்சேர்ந்தரஜினி@ பெரிய ரஜினி 42 என்பவரை முன்பகை காரணமாக கடந்த 09.07.21 அன்று மாலை எடையூர் ECR-சாலையில்...
திருப்பூர்: கடந்த 2019 ஆம் ஆண்டிற்கானதமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு குடும்பம் நடத்தியதில் உதவி ஆய்வாளர் நேரடி தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்நிலையங்களில் பொறுப்பேற்க உள்ள புதிய...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.