Admin5

Admin5

கோஷ்டி மோதல்: 24 பேர் மீது வழக்கு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பாதை பிரச்சனை சம்பந்தமாக கோஷ்டி மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 24 பேர் மீது வடமதுரை காவல் துறையினர்...

தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்’ 550 கிலோ குட்கா பறிமுதல்

 கோவை:  சோமனூர் அருகே மயான பகுதியில் கருமத்தம்பட்டி போலீஸ் சப்-இஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 பைகளுடன் வந்த...

போதை ஊசி கும்பல் 3 பேர் கைது

கோவை : போதை ஊசி கும்பலை சேர்ந்த இளைஞர்கள் 18 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர், இந்தநிலையில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று ஒண்டிபுதூர் விஐபி கார்டன் பகுதியில்...

ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை. ரூ1.70லட்சம் சிக்கியது

கோவை: கோவையை அடுத்த வாளையாரில் உள்ள கேரள மாநில வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்புஅதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள்....

மீன் வியாபாரி வீட்டில் பீர்பாட்டில் குண்டு வீச்சு

தேனி : ஆண்டிபட்டியில் உள்ள ஜக்கம்பட்டி பகுதியில் குடியிறுப்பவர் ஜாகீர் உசேன் (55), இவர் மீன் வியாபாரம் செய்கிறார். இவர் வழக்கம்போல் வியாபாரம் முடித்து, வீட்டில் தூங்கி...

பணம் திருட்டு: ஒருவர் கைது

குமரி :  நாகர்கோவில் களியங்காடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் சம்பவத்தன்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்: சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள...

அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவர்கள் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்ட எஸ் ஆர் எம் சி சரகத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய...

தவறவிட்ட 10சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ.கா.பா., அவர்கள் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் செவிலியர் தவறவிட்ட 10சவரன் நகையை கண்டெடுத்து மேற்கு காவல்...

உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் நிலக்கோட்டையை அடுத்த முசுவனூத்து வீரகாளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து...

இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

 திண்டுக்கல் : பழனி பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த  இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். பேருந்துகளுக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருசக்கர...

புதிதாக பொறுப்பேற்றுகொண்ட மாவட்ட கண்காணிப்பாளருக்கு வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு. சீனிவாசன் அவர்கள் பணி நியமனம் ஏற்று திண்டுக்கலுக்கு வருகைதந்த அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நியூஸ் + குழுவின் சார்பாக...

வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 278கிலோ குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.விஸ்வேஸ்வரய்யா அவர்களின்...

கோவை மாநகர காவல்துறை, பிற துறை அலுவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனான விழிப்புணர்வு கூட்டம்

கோவை:  கோவை மாநகர காவல் துறை சார்பாக, கோவை மாநகரை விபத்தில்லா கோவையாக மாற்றும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள்...

கோவை சரக DIG தலைமையில் உடற்தகுதி தேர்வு, காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்பு

கோவை: கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான...

தாய்-மகன் தீக்குளித்து தற்கொலை மதுரை போலீசார் விசாரணை

மதுரை: மதுரை அனுப்பானடியில் பரிதாபம் தாய்-மகன் தீக்குளித்து தற்கொலை குடும்ப பிரச்சனை காரணமாக மதுரை ஜூலை 27 மதுரை அனுப்பானடியில் குடும்ப பிரச்சனை காரணமாக தாயும் மகனும்...

32 சார்பு ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தர்மபுரி: கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, 969 நேரடி சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில்...

ஆட்சியர் மற்றும் அமைச்சர் தலைமையில் 303 பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம்,  ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் (ம) பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக 230...

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூர்: முத்துப்பேட்டை உட்கோட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கீழத்தெருவைச்சேர்ந்தரஜினி@ பெரிய ரஜினி 42 என்பவரை முன்பகை காரணமாக கடந்த 09.07.21 அன்று மாலை எடையூர் ECR-சாலையில்...

சட்டத்தின் முன் அனைவரும் சமம். திருப்பூர் SP சசாங் சாய்.

திருப்பூர்:  கடந்த 2019 ஆம் ஆண்டிற்கானதமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு குடும்பம் நடத்தியதில் உதவி ஆய்வாளர் நேரடி தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்நிலையங்களில் பொறுப்பேற்க உள்ள புதிய...

Page 159 of 243 1 158 159 160 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.