Admin5

Admin5

அப்துல் கலாம் நினைவு நாளைமுன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி பொன்னேரி காவல் ஆய்வாளர் பங்கேற்பு

சென்னை: பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில்   நேதாஜி மர வங்கி சார்பில்   முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் 6 வது  நினைவு தினத்தை முன்னிட்டு மரம் ...

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புகையிலை பறிமுதல்

50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புகையிலை பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.ஆர்.என் நகரில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பா இவரது மகன் பேச்சிகணேஷ் 22.இவர் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது....

நூதன முறையில் ரூ.45 ஆயிரம் மோசடி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே டி.மாணிக்கம்பட்டியை சேர்ந்த அய்யம்மாள் என்பவர், தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக மேலூர் செக்கடிபகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு...

மணல் கடத்தல் டிராக்டர் ஓட்டுநர் கைது

 காஞ்சிபுரம்: வந்தவாசி வடக்கு காவல்‌ நிலைய உதவி ஆய்வாளர்‌ திரு.ஆறுமுகம்‌ தலைமையிலான போலீஸார்‌ வந்தவாசி - காஞ்சிபுரம்‌ சாலை மேல்மா கூட்டுச்சாலையில்‌ கடந்த 26-ம் தேதி இரவு...

பிரபல கொள்ளையன் கைது

கோவை: மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார்  31 இன்ஜினியர் .நேற்று இவர் எஸ். எம். நகர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த...

பூட்டை உடைத்து 60 பவுன் திருட்டு

கோவை: கோவை கருப்பராயன்பாளையம், ராமசாமி நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ் 45. இவா் ராவத்தூா் பிரிவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். இவா் வழக்கம்போல...

தொழில் அதிபரிடம் 92 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

கோவை: கோவை விமான நிலையம் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஒரு பயணியின் பேக்கில் துப்பாக்கியில் பயன்படுத்தும்...

கஞ்சா விற்றவர் கைது

 தேனி: பெரியகுளம் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் அருகே உள்ள தென்கரை இந்திராபுரி தெருவில் எஸ்.ஐ.  திரு.மணிகன்டன் தலைமையில் போலீஸார் ரோந்து...

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 34 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள், சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர் : சிவகாசி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகா மெட்ரிகுலேசன் பள்ளியில் போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு...

காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கிய துணை காவல் கண்காணிப்பாளர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்கா விற்பனையை தடை செய்யும் வகையில் சிறப்பு படை அமைத்தனர். அதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் நகர...

1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்.

விருதுநகர்: பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வள்ளியூர் டானா பிரிவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருமலாபுரம், இந்திரா...

10-லட்சம் மோசடி வழக்கில் பெண் காவல் ஆய்வாளர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இந்திராநகரை சேர்ந்த அர்ஷத் என்ற நபர் கடந்த 5ஆம் தேதியன்று தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்று...

வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படி செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சக்தி அவர்கள் நேற்று (27. 07. 21)...

ரத்த தானம் செய்த ஆயுதப்படை காவலர்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய குருதி தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் குருஞ்செய்தி வந்தது. இதனை பார்த்த...

சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 24 காவல்துறையினருக்கு, வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி: திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடைக்கலாபுரம் பின்புறம் தண்டவாளம் அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கார்களை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 110 கிலோ...

நிதி திரட்டி உதவித்தொகை வழங்கிய காவல்துறையினர்

தேனி: வீரபாண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.ஜோதிராஜ் அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும்...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம், அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் பேச்சிகணேஷ் 22.இவர் மீது கொலை முயற்சி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து...

மனைவியை ஓட,ஓட,வெட்டிய கணவன்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சுள்ளெரும்பு நால்ரோடு சேர்ந்தவர் முருகன் 45.இவரது மனைவி பூங்கொடி 40 இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகன் தனியார் நூற்பாலையில்...

Page 158 of 243 1 157 158 159 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.