பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருநெல்வேலி: மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி 10.07 2021 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் சார்பாக அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அகாடமி...











