Admin5

Admin5

பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி: மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி 10.07 2021 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் சார்பாக அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அகாடமி...

கீழே கிடந்த மணி பர்சை உரிய நபரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அசோக் 21, என்பவர் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று இரவு கங்கைகொண்டான் பகுதியில் தனது...

மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் குறித்த விழிப்புணர்வு

பெரம்பலூர்: கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் அறக்கட்டளையின் தாளாளர். டாக்டர்.எம்.கிறிஸ்டோபர் அவர்கள் முன்னிலை வகித்தார். கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள் மற்றும் டான் அறக்கட்டளையின் செயலர் டாக்டர்.சி.மித்ரா...

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தாலுகா, நகர காவல்நிலைய எல்லைகளுக்குள் தொடர் வழிபறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த மலர்ராஜ் 18 , மாம்பழப்பட்டு ரோடு, இந்திராநகர், விழுப்புரம் என்பவரை விழுப்புரம்...

கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்குப்பேட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்...

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளி ஒரு மணி நேரத்தில் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம், மகாலிங்கம் 45, செஞ்சை, காரைக்குடி என்பவர் இன்று 30.07.21-ம் தேதி காலை 08.00 முதல் 09.00 மணிக்குள் அருளானந்தர் சர்ச்...

பேரிடரிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

  திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம்    பொன்னேரி அடுத்த  பழவேற்காட்டில் வடகிழக்கு பருவமழை காலங்களிலும் பேரிடர்களில் இருந்து எவ்வாறு மக்களை பாதுகாப்பது என்பது குறித்தும் செயல்முறை விளக்கப் பயிற்சி...

காவல்துறையில் உதவி ஆய்வாளராக திருநங்கை செல்வி.செ.சிவன்யா,

திருவண்ணாமலை: தமிழக அளவில் இரண்டாவதாகவும், திருவண்ணாமலை மாவட்ட அளவில் முதலாவதாகவும், தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக தேர்வாகி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பணிநியமன ஆணையினை பெற்ற,...

மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி மனித கடத்தலுக்கு எதிரான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி புதிய பேருந்து...

7 வாகனங்கள் பறிமுதல் : ரூ.3.76 லட்சம் அபராதம் போலீசார் சோதனை

பெரம்பலூர்: கலெக்டர் திருமதி.ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.பழனிசாமி, இன்ஸ்பெக்டர் திரு.செல்வகுமார் மற்றும் போலீசார் இணைந்து பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில பல்வேறு இடங்களில்...

மருத்துவரை மிரட்டி மேலும் பணம் பறிக்க முயற்சி- மருத்துவர் மீட்பு.

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மனோகரன், வீரா, நடராஜன் ஆகியோர் 13 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் வாங்கிய மனோகரன்...

புகையிலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் – மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா

சேலம்: சேலம் அம்மாபேட்டை பகுதியில் காவல் உதவி ஆணையாளர் திரு.ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புறவழி சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலிருந்து மூட்டைகள் அருகில்...

பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு எட்டாண்டு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போக்சோ...

பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித மீட்பு பணி

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் சரகம் தியாகராஜ நகர பகுதியை சேர்ந்த சாய்ராம் (14) என்ற சிறுவன் நேற்று (28.07.2021) இரவு தனது பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய...

திருமண தகவல் மைய வலைதளங்கள் மூலம் மோசடி

வெளிநாட்டில் குடியேறியுள்ள மென்பொருள் வல்லுநர்கள் அல்லது மருத்துவர்கள் அல்லது சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் என தன்னைக் காட்டி கொண்டு, வெளிநாட்டிலிருந்து நல்ல வரனின் சுயவிவரங்களைத் தேடும் பெண்களைக் குறிவைத்து...

பல்வேறு இடங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது.

விழுப்புரம் : திருவெண்ணை நல்லூர் காவல் நிலையத்தில் இன்று தென்பெண்ணை ஆற்றில் இருந்து மாட்டுவண்டியில் திருட்டு மணல் ஏற்றிவந்த பிரகாஷ் 38 சித்தலிங்கமடம் என்பவருக்கு சொந்தமான மாட்டுவண்டியுடன்...

சாதனை நிகழ்த்திய சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

திருவாரூர்: திருவாரூர்,மருதபட்டினம் டாக்டர்.கலைஞர் நகரில் வசிக்கும் செல்வன்.மாதவ் 14 த/பெ சேதுராஜன் என்ற சிறுவன் திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 09-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்...

காவலர்களுக்கு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்தில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு. M.பாண்டியன் இ.கா.பா அவர்கள் முன்னிலையில். விழுப்புரம் மாவட்ட காவல்...

உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 10 பேர் கைது

மதுரை: உசிலம்பட்டி பகுதியில் சிலர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உசிலம்பட்டி டவுன் போலீசார் ஒரு சிறப்பு...

பார்வையற்ற நபரை அன்போடு அழைத்து அவரது குறையை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் இன்று அலுவலகத்தில் இருந்தபோது மனு கொடுப்பதற்கு பார்வையற்ற நபர் ஒருவர் வந்துள்ளதை அறிந்து தனது அறையைவிட்டு வெளியே...

Page 157 of 243 1 156 157 158 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.