Admin5

Admin5

காவலர்களுக்கு சைக்கிள் பேரணி

விருதுநகர்: இராஜபாளையம் உட்கோட்டத்தில் காவலர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பொருட்டும்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இன்னல்களை களையும் பொருட்டும், போதைப்...

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆயுதப்படை பழனி மஹாலில் திண்டுக்கல் சரக D.I.G திருமதி.விஜயகுமாரி மற்றும் மாவட்ட திருமதி.எஸ்.பி.ரவளி பிரியா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக திண்டுக்கல்...

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கோவை: சரவணம்பட்டி போலீசார் நேற்று அங்குள்ள துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து...

மாதவரம் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவர் கைது

சென்னை:  சென்னை பெருநகரில் "போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து...

வீட்டில் திருடிய குற்றவாளி நரேஷ் என்பவரை, 1 மணி நேரத்தில் கைது

சென்னை: காசிமேடு, பகுதியைச் சேர்ந்த தினேஷ், 30 என்பவர் கடந்த 27.7.2021 அன்று இரவு அவரது வீட்டில் வைத்திருந்த 1 ½ சவரன் எடை கொண்ட கம்மல்...

7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர்

சென்னை: ஆயுதப்படை பெண் காவலர் திருமதி.L.லஷ்மி என்பவர் கடந்த 26.7.2021 அன்று காலை பணிக்கு செல்வதற்காக சைதாப்பேட்டையில் இருந்து இரயிலில் சென்றபோது, அந்த ரெயில் பெட்டியில் சுமார்...

வீடு புகுந்து கொள்ளைடித்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி உட்கோட்டம், வடவணக்கம்பாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கடம்பை கிராமம், சாம்பமூர்த்தி வ/43 த/பெ குப்பன் என்பவர், தனது வீட்டினுள் புகுந்து கொள்ளை முயற்சியில்...

வீடு புகுந்து 8 பவுன் நகை ரூபாய் 2 லட்சம் திருட்டு: மர்ம ஆசாமி கைவரிசை:

மதுரை: மதுரை அருகே சிலைமானில் வீடு புகுந்து 8 பவுன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சத்தை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை அருகே...

குழந்தை செல்வங்களுக்கு அத்தியாவசிய உதவிகள் செய்து வரும் தேனி நக்சல் தடுப்பு பிரிவு

தேனி: மயிலாடும்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் பகுதிகளில் வசிக்கும் மலை கிராம பொதுமக்களின் இருப்பிடம் சென்று தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்...

திருட்டுத்தனமாக மண் எடுத்த நபர்கள் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படி காணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கப்பூர் கிராமத்தில் ஏரியில் திருட்டுத்தனமாக மண் எடுத்த நபர்கள்...

கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 3 நபர்கள் கைது

 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய சரகம் நரிப்பையூர் அருகே கடந்த 24.12.2018-ம் தேதியன்று எரிந்த நிலையில் ஆண் பிரேதம் ஒன்று கிடப்பதாக சாயல்குடி வருவாய்...

அனுமதி இன்றி வெடிமருந்து பொருட்கள் பதுக்கியவர் கைது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.பா அவர்களின் உத்தரவுப்படிஇன்று வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெள்ளாமூர் கிராமம் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான கலக்குவாரில் அனுமதி...

மது விற்பனை-2 பேர் கைது

 நெல்லை: நெல்லையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பாளை.,போலீசார் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

கணவர் முகத்தில் ஆக்சிடு வீசிய மனைவி கைது

கோவை: கோவை செட்டி வீதியை சேர்ந்தவர் கதிரேசன்  67. இவரது மனைவி ஜோதிமணி  61.இவர்கள் இருவரும் நகைத் தொழில் செய்து வந்தனர். இவர்களது மகள் கடந்த 3...

5 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

கோவை: கோவை சரவணம்பட்டி போலீசார் நேற்று அங்குள்ள துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை...

செல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டு பைக் ஓட்டியவர் சிக்கினார்

கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டும் பைக் ஓட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவரை போலீசார்...

புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சாக்குப் பையுடன் நின்றிருந்த 2 பேரை...

வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

 மதுரை: மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சுட்டி முனிஸ். இவர் இப் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால்,...

திருட்டு நடப்பதை தவிர்க்க பொதுமக்கள் இருப்பிடம் நேரடியாக சென்று விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து உட்கோட்ட...

16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்  தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடந்த மாதம் திருச்சியைச் சேர்ந்த பாபு (32) என்பவர் பாலியல் தொந்தரவு...

Page 156 of 243 1 155 156 157 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.