சமூக நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சிறப்புரை
திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மூலம் அப்பகுதி ஊர்தலைவர்கள், பொதுமக்களுடன் சமாதானம் கூட்டம் திருநெல்வேலி...











