Admin5

Admin5

சமூக நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் சிறப்புரை

திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மூலம் அப்பகுதி ஊர்தலைவர்கள், பொதுமக்களுடன் சமாதானம் கூட்டம் திருநெல்வேலி...

POCSO வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

திருவாரூர் : 3 -வயது சிறுமியை கடந்த 27.05.19 அன்று பாலியல் தாக்குதல் செய்தது தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 28.05.19 அன்று வழக்கு...

பழனி தேவஸ்தான ஊழியர் பலி: போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழநி தேவஸ்தான ஊழியர் பலியானார். ஒருவர் காயமடைந்தார். திண்டுக்கல் காந்தி கிராமத்தை சேர்ந்த திருப்பதி, 49. இவர்...

காவல்துறையில் முதன்முதலாக காவலர்கள் டிரான்ஸ்பர் கமிட்டி

 சென்னை: சென்னை காவல்துறையில் முதன்முதலாக காவலர்கள் டிரான்ஸ்பர் கமிட்டி ஒன்றை அமைத்து சென்னை காவல் ஆணையர்  திரு.சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பொதுவாக இரண்டாம் நிலை காவலர்...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 ரவுடிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..Dr.M. சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (...

3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை உட்கோட்டம் கலவை அடுத்த செங்கனாவரம் பகுதியில் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த  Bolero வாகனத்தை சோதனை செய்தபோது. வாகன ஓட்டுனர் மற்றும்...

சிறுவனை போனில் மிரட்டி பணம் பறித்தவர்கள் வரை கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் அண்ணன் மகனுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததில் அந்த நபர்கள்...

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் கோர மங்கலம் கிராமத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்ச்சி முகாமில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்...

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்-2 வாலிபர்கள் கைது

நெல்லை: பாளையங்கோட்டை பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் திருமதி.காந்திமதி தலைமையிலான போலீசார் வி.எம்.சத்திரம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து...

வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முக கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த...

காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்திற்குட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் வசித்து வந்த பெரியசாமி 62/21 மற்றும் அவரது மனைவி அறிவழகி 48 ஆகியோர்கள் தனியாக வீட்டில்...

மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டதில் பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில்குமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 43 காவல் நிலையங்களிலும் இன்று 5.8.2021 பொது மக்களுக்கு விரைவாக...

420 கிலோ எடைகொண்ட 14 குட்கா (Hans) மூட்டைகள் பறிமுதல்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.K.சரவணகுமரன் அவர்களின்...

சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பணியை சிறப்பாக செய்த காவலர்கள் திருமதி. அருள்ரோஸ், திருமதி. ராஜ சுந்தரி , திரு. முத்துராமன். ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்...

குற்றவாளிகள் 2 நபர்கள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள...

தலைமறைவாக இருந்த ரவுடி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...

அரசு ஊழியரிடம் மூன்று லட்சம் வழிப்பறி செய்த இருவர் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டம், செங்கம் வட்டம், G.N.பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மனோகரன் 61 என்பவர், தான் செங்கம் அரசு மருத்துவமனையில் மலேரியா தொற்றுநோய் களப்பணியாளராக...

பாரம்பரிய நெல் – மீட்டெடுக்கும் தேதிய நெல் திருவிழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்த இயற்கை விவசாயி திரு.நெல்.ஜெயராமன் அவர்கள் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் பண்ணை அமைத்து விவசாயம் செய்துவந்தார்கள்....

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோந்து வாகனத்தை துவக்கி வைத்தார்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் நகரத்தின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தினை சீராக இருக்கும்பொருட்டும் பொன்னேரிக்கரையிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலும் , அதேபோல்...

2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை! மர்ம நபர்கள் கைவரிசை

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் பசுமை நகர் பகுதியைச் சார்ந்த சதாசிவம் 45 ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.சதாசிவம் மனைவி சிவகாமி 33 மற்றும் அவருடைய மகன்கள் மூன்று பேர்...

Page 151 of 243 1 150 151 152 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.