Admin5

Admin5

சிறப்பு மனு விசாரணை முகாமில் 425 மனுக்கள் தீர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு பணி போன்ற இதர அலுவல்கள் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் அதிக அளவில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய...

தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, மாவட்டம் முழுவதும் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில்...

சைபர் கிரைம் காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு.

திருநெல்வேலி: முகம் தெரியாத நபரின் அழைப்பு வந்தால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். அலைபேசியில் உங்களுக்கு...

பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிரிக்கெட் போட்டி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் கிராமத்தில் உள்ள PCA விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் தொடங்கி...

கண்ணக்களவு குற்றவாளி கைது – ரூபாய் 180,000 / மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரமேரூர் முத்து நகர், கிருஷ்ணா அவென்யூ - ல் வசிக்கும் காஜா பேக் 49...

காட்டன் பெட்டிங் சூதில் ஈடுபட்டவர்கள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காட்டன் பெட்டிங், இலாட்டரி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை...

எஸ்.பி.ஸ்ரீனிவாசன் அறிவுரை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலையத்தை எஸ்.பி.திரு.ஸ்ரீனிவாசன் ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்புகள் ஆகியவற்றை கேட்டறிந்து வழக்குகளை விரைந்து முடிக்கும் படியும், காவல்...

2 கார்கள் நேருக்கு நேர் மோதல் 3 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்....

வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு,

மதுரை: மதுரை அருகே மேலூரில், காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில், தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை...

கொரானா விதிகளைப் பின்பற்றிய பயணிகளுக்கு மரக்கன்று வழங்கி பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலைய மேலாளர் திரு.கோவிந்தராஜ், இரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு. சுனில் குமார் ஆகியோா் தலைமையில் இரயில் பயணிகளுக்கு கப சுர குடிநீர்...

நடந்தே சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தென்காசி மாவட்ட காவல்துறையினர்

தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களிடம் கொரோனா மூன்றாவது அலை பரவ துவங்கியுள்ளதால்...

மனநலம் பாதித்த பெண்ணை குடும்பாத்தாரிடம் சேர்த்த காவல்துறை

விருதுநகர்: விருதுநகர் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருதுநகர் தெப்பகுளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை போலீசார் மீட்டு துரிதமாக செயல்பட்டு அந்த பெண்...

மதுரையில் சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி

மதுரை: மதுரை நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக, பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் நிலவியது. பிற்பகல்...

மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலிருந்து முழு ஊரடங்கின்  போது சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் விற்பனை செய்தவர்கள்...

குடிபோதையில் தவறி கீழே விழுந்து வாலிபர் சாவு

சென்னை: சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் தண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) ராஜா இவர் சோழவரம் அடுத்த ஆங்காடு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தது வருவதாகவும்...

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபர் கைது

தூத்துக்குடி: கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் 28)என்பவர், செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய...

15 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தா வடக்கு தெருவை சேர்ந்தவர் பட்டன் மகன் சின்னதம்பி 39. இவர் கடந்த 18.07.2021 அன்று 15 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு...

சாலையோரம் ஆக்கிரமித்திருந்த முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தவசிப்பாறை வளைவு அருகே 07.08.2021 அன்று காரும், காய்கறி வண்டியும் மோதிக்கொண்டதில் இரு சிறுவர்கள் உயிரிழந்தனர், நான்கு ...

பரமக்குடியில் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிரி அம்பலம் நாராயணன் தெருவைச் சேர்ந்த தினகரன் மனைவி கமலம் என்பவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது அந்த...

Page 149 of 243 1 148 149 150 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.