Admin5

Admin5

நடிகர் ஆர்யாவிடம் தீவிர விசாரணை !

சென்னை: நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவர்.சமீபத்தில் வெளிவந்த சர்பட்ட பரம்பரை படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. நடிகர்...

மது விற்பனை 23 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.எஸ். ஜெயக்குமார்  உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று தூத்துக்குடி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு...

சி.சி.டிவி காட்சி வைத்து கைது செய்த போலீசார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தக பணப் பெட்டியில் இருந்து ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர் ஒருவர் கடந்த 6 ஆம் தேதி...

குண்டர் சட்டத்தில் 6 பேர் சிறையில் அடைப்பு

நெல்லை: அருகே கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்ற மொங்கான்  29,மூன்றடைப்பு அருகே வாகைக்குளம்  பகுதியை சேர்ந்த பாண்டி மகன்  நல்லத்துறை என்ற பாண்டி 22,மகன்...

கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

நெல்லை: மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த உத்தமசிங் மகன் ராஜாசிங் டேவிட்  24 இவர் சாந்திநகர் பகுதி வெட்டுவான் கோயில் குளம் அருகில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்....

பான்மசாலா குட்கா பறிமுதல்

திருச்சி: திருச்சியில் இன்று 10.08.2021 செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு...

ஆர்.டி.ஓ.வை அசிங்கமாக திட்டிய 2 பேர் கைது

 தேனி :  நேற்று முன்தினம் தாசில்தார் திரு.அர்ஜுனன், வருவாய்த்துறை துணை வட்டாட்சியர், திரு.முருகன், வி.ஏ.ஓ. திரு.சிவகுமார், ஆகியோருடன் இணைந்து, உத்தமபாளையத்தில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் கொரானா...

கொலை சம்பவத்தில் ஒருவர் சரண்

 திண்டுக்கல்:  பழனியருகே பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையிலும், இளைஞர்‌ ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார். குற்றவாளி சங்கர் பழனி...

போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி  சோதனைச்சாவடியில்   கீரனூர் போலீசார்  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியை வந்த டாட்டாசுமோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்....

போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலிஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளியான திருநெல்வேலி வட்டம், சீவலப்பேரி, மேட்டுக்குப்பகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் சுரேஷ் 36...

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

திருநெல்வேலி: வீரவநல்லூர் காவல் நிலையத்தில், அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் குற்றவாளியான சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர், நயினார் காலனியை சேர்ந்த வேல்முருகன் என்ற ராக்கி என்பவரின் மகன்...

பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள...

குற்றவாளியை பிடிக்க உறுதுணையாய் இருந்த தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

 திருவாரூர் : மன்னார்குடி நகர காவல்சரகம் சிங்காங்குளம் அருகில் நேற்று (09.08.21)இஸ்ரத் ஷேக் வலீது 21 நாச்சிகுளம் முத்துப்பேட்டை என்பவரை முத்துப்பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர்கள் 04...

சிறுமியிடம் ஆபாச வார்த்தைகள் பேசியவன் போக்சோவில் கைது

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த  குராயூரை சேர்ந்த சிறுமி பத்தாம் வகுப்பு மாணவியிடம், ஆபாச வார்த்தைகள் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்ட முருகன் மீது போக்சோ சட்டத்தின்கீழ்...

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை

திருவாரூர் : பல வங்கிகள் மற்றும் சேவை வழங்குநர்கள் சில தானியங்கி செய்தியிடல் அம்சங்களை வழங்குகின்றன. அதாவது பரிவர்த்தனைகள், சேவைகளை இயக்குதல் மற்றும் கோரிக்கைகளை சரிபார்த்தல் போன்ற...

ரூ.30 ஆயிரம் மோசடி. சைபர்கிரைம் போலீசார் விசாரணை

குமரி: குடும்ப மருத்துவர் பேசுவதாக கூறி ரூபாய் 30,000 பணத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிதம்பர சுப்பையனிடம் அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஆனால்...

வீட்டில் நகை திருடிய பெண் கைது

 திருநெல்வேலி: கடையம்‌ அருகே ரவணசமுத்திரம்‌ முஹைதீன்‌ தெருவைச்‌ சேர்ந்த முஹம்மது மக்தூம்‌ மனைவி ஹசிதாள்‌ பேகம்‌ 63.இவரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில்‌ பீரோவில் இருந்த நகைகள்...

வாலிபர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே போக்சோவில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டிக்காளை 26. மாணவி ஒருவரிடம் திருமணம்...

Page 147 of 243 1 146 147 148 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.