கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய கொலை குற்ற வழக்கின் கூத்தான் 39 த/பெ தண்டபாணி, பெண்ணைவளம். என்பவருக்கு விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிபதி திரு.செங்கமலை செல்வன் அவர்கள் ஆயுள்...
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலைய கொலை குற்ற வழக்கின் கூத்தான் 39 த/பெ தண்டபாணி, பெண்ணைவளம். என்பவருக்கு விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிபதி திரு.செங்கமலை செல்வன் அவர்கள் ஆயுள்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் 12.08.2021இந்திராநகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அஜித்குமார்(27) கொள்ளை மற்றும் கொலைமுயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல்...
விருதுநகர்: மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல்...
திருவாரூர்: திருவாரூர் காவல் சரகம், காட்டூர், பகுதியைச்சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் 17 -வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்தது தொடர்பாக திருவாரூர் அனைத்து...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் உட்கோட்டம், திருப்பெரும்பதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பெரும்புதூர் அரசு பொது மருத்துவமனைக்கு அடிதடி, விபத்து வழக்குகளில் காயம்பட்டவர்கள் சிகிச்சைக்கு வரும்போது. குற்ற...
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் ராகவனின் மகன் நித்தியானந்தம் வயது 60, ஈக்காடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காவலராக வேலை பார்த்து ஓய்வு பெற்று...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ,திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தில் தனியார் சிலர் தங்களது இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர். இந்த...
மதுரை: மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ராஜா மகன் கோபி (20). இவரும் இவரது நண்பர் பிரதீப் 23. இருவரும் சோழவந்தான் சென்றுவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர். சோழவந்தானில்...
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி முதல் நிலை காவலர் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். திருமங்கலத்தில் உள்ள சிலம்பாட்ட...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பிடிக்கட்டளை எதிரிகளை பிடிக்க காவல் நிலையம் வாரியாக 34-காவல் ஆளினர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்...
குமரி: மதுபான கடையில் பாதுகாப்பு கருதி ஒன்பது பூட்டுகள் உள்ளது.இந்த ஒன்பது பூட்டுகளையும் உடைத்து நேற்றிரவு மது திருடன் தனக்குப் பிரியமான விலை உயர்ந்த மது பாட்டில்...
நெல்லை: நெல்லை மாவட்டம்,உவரி நேதாஜி தெருவை சேர்ந்தவர் அலங்காரம் இவரது மனைவி விணோளி 51. இவர்களது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உவரி காவல்துறையினருக்கு தகவல்...
தஞ்சை: தஞ்சை சீதா நகரில் வசித்து வருபவர் சாமிநாதன். பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை...
நெல்லை: நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில்,பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில்...
தேனி: தேனிமாவட்டத்தில் எம்.சாண்ட் மணல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட புவியியல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.அதன்பேரில் கேரளாவிற்கு லாரிகளில் மறைத்து வைத்து எம்.சாண்ட் கடத்தப்படுவதாக...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி ஆய்வு செய்து மரக்கன்றுகளை நடுவதற்கு அறிவுரை வழங்கி வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்.பி.யாக திரு.சீனிவாசன் பொறுப்பேற்றுள்ளார்....
திருச்சி: கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்த இத்தேர்வில் தினமும் 500 பேர் வீதம் அழைக்கப்பட்டு உடல் தகுதித் தேர்வான உயரம், மார்பு...
திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திரிந்த லம்சுமி 65 என்ற மூதாட்டியை மீட்டெடுத்த உப்பிலியபுரம் போலீசார், முதியோர் காப்பகமான...
நெல்லை: நெல்லை அருகே சீவலப்பேரி, பகுதியை சேர்ந்த சுரேஷ் 36. இவர் போக்சோ வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் - அழகர்கோவில் சாலையில் மேலூர் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த மேலவளவைச் சேர்ந்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.