Admin5

Admin5

மது கடத்தலை தடுக்க சோதனை சாவடி

தேனி: தேனி- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், மதுபாட்டில்கள் கடத்தலை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தேனி- கோடாங்கிபட்டி சாலையில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது....

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிபட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றதடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும்...

ரேக்ளா ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசு அனுமதியின்றி, கொரோனா தடுப்பு ஊரடங்கை மீறி ரேக்ளா ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டதாக கிடாரிப்பட்டியைச் சேர்ந்த கோகிலான், மற்றும் கார்த்திக்...

16 வயது மாணவியை கடத்தி திருமணம்:கட்டிட தொழிலாளி கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி .அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் .இவரை அதே பகுதியில் கட்டிட வேலை...

விபசாரம்:பெண் தரகர் உட்பட 4 பேர் கைது

கோவை: கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள இடையர் பாளையத்தில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அந்த...

90 மதுபாட்டில்கள் பறிமுதல்;3 பேர் தப்பி ஓட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் காவல் ஆய்வாளர் திருமதி.கோமளவள்ளி, காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழவரம் கிராமத்தை...

மணல் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

புதுக்கோட்டை:  மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் மத்திய மண்டலத்தில் மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும்...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட A + ரவுடி படப்பை குணா கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாவதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . அவரது தாய் தந்தையருக்கு சொந்தமான நிலத்தின்...

முயல் வேட்டையாடிய 9 பேர் கைது

திருவாரூர் : முயல் வேட்டையில் ஈடுபட்ட சிவலார்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வேம்பு மகன் பாண்டி (வயது 23), மணக்காடு பகுதியை சேர்ந்த சுந்தர் 30...

மதுவேட்டை – ரூபாய் 34,000 மதிப்புள்ள 283 மதுபாட்டில்கள் பறிமுதல் 20 நபர்கள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு..M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம்...

தொழிலாளி வெட்டி படுகொலை – போலீசார் விசாரணை

 தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த  கனகராஜ் 40. கட்டட தொழிலாளியான இவர் இன்று  இரவு தனது வீட்டின் அருகே...

பெண்ணிடம் செயின் பறிப்பு..!

நெல்லை: விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டி தாமரை தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்.இவரது மனைவி ரோஸ்மேரி  52 இவர் சம்பவத்தன்று கடந்த 10-ம் தேதி பாபநாசத்தில் இருந்து நெல்லைக்கு அரசு...

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

நெல்லை: மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற பசுபதி அம்மு (22). இவர் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கும்,உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார்...

வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை: நெல்லை;பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்  20.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த...

குற்றங்களைத் தடுக்க மேலும் 42 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன, அதன்படி கடந்த 2 வாரங்களில் கோவை மாவட்டத்தில் 51 இடங்களில் 82...

கஞ்சா விற்ற வடமாநில கும்பல் கைது

கோவை: கோவை பாப்பம்பட்டிபக்கம் பாரதிபுரத்தில் உள்ளஒரு கல்லூரி முன் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் நேற்று மாலைஅந்த பகுதியில்...

610 மதுபாட்டில்கள் பறிமுதல்:15 பேர் கைது

 தேனி:  தேனிமாவட்டத்தில், கள்ளதனமாக மதுபாட்டில்கள் பதுக்கியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.சுதந்திர தினத்தன்று, மாவட்டம் முழுவதும், டாஸ்மாக் மதுபானகடைகள் அடைப்பதற்கு, உத்தரவிடப்பட்டது. ஆனால் அதனையும், மீறி கள்ளதனமாக...

தமிழக காவல்துறையில் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

  தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற...

மீண்டும் இரண்டாக பிரிய இருக்கும் சென்னை பெருநகர காவல்துறை

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை பொறுப்பை இரண்டாக பிரிக்கப்பட்டு புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகம் தனியாக அமையவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சென்னை பெருநகர்...

பெண்கள் அளிக்கும் புகாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் செங்கல்பட்டு எஸ்.பி உறுதி

செங்கல்பட்டு: பெண்கள் தொடர்பான புகாரில் முறையாக விசாரித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். செங்கல்பட்டு...

Page 143 of 243 1 142 143 144 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.