மது கடத்தலை தடுக்க சோதனை சாவடி
தேனி: தேனி- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், மதுபாட்டில்கள் கடத்தலை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தேனி- கோடாங்கிபட்டி சாலையில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது....
தேனி: தேனி- கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், மதுபாட்டில்கள் கடத்தலை தடுத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, தேனி- கோடாங்கிபட்டி சாலையில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு வருகிறது....
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிபட்டியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றதடுப்பு பிரிவு காவல்துறையினர் மற்றும்...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசு அனுமதியின்றி, கொரோனா தடுப்பு ஊரடங்கை மீறி ரேக்ளா ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டதாக கிடாரிப்பட்டியைச் சேர்ந்த கோகிலான், மற்றும் கார்த்திக்...
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாளையத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி .அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் .இவரை அதே பகுதியில் கட்டிட வேலை...
கோவை: கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள இடையர் பாளையத்தில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அந்த...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் காவல் ஆய்வாளர் திருமதி.கோமளவள்ளி, காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழவரம் கிராமத்தை...
புதுக்கோட்டை: மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் மத்திய மண்டலத்தில் மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாவதி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . அவரது தாய் தந்தையருக்கு சொந்தமான நிலத்தின்...
திருவாரூர் : முயல் வேட்டையில் ஈடுபட்ட சிவலார்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த வேம்பு மகன் பாண்டி (வயது 23), மணக்காடு பகுதியை சேர்ந்த சுந்தர் 30...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு..M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கனகராஜ் 40. கட்டட தொழிலாளியான இவர் இன்று இரவு தனது வீட்டின் அருகே...
நெல்லை: விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டி தாமரை தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்.இவரது மனைவி ரோஸ்மேரி 52 இவர் சம்பவத்தன்று கடந்த 10-ம் தேதி பாபநாசத்தில் இருந்து நெல்லைக்கு அரசு...
நெல்லை: மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற பசுபதி அம்மு (22). இவர் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கும்,உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார்...
நெல்லை: நெல்லை;பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் 20.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த...
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன, அதன்படி கடந்த 2 வாரங்களில் கோவை மாவட்டத்தில் 51 இடங்களில் 82...
கோவை: கோவை பாப்பம்பட்டிபக்கம் பாரதிபுரத்தில் உள்ளஒரு கல்லூரி முன் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் நேற்று மாலைஅந்த பகுதியில்...
தேனி: தேனிமாவட்டத்தில், கள்ளதனமாக மதுபாட்டில்கள் பதுக்கியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.சுதந்திர தினத்தன்று, மாவட்டம் முழுவதும், டாஸ்மாக் மதுபானகடைகள் அடைப்பதற்கு, உத்தரவிடப்பட்டது. ஆனால் அதனையும், மீறி கள்ளதனமாக...
தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற...
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை பொறுப்பை இரண்டாக பிரிக்கப்பட்டு புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகம் தனியாக அமையவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சென்னை பெருநகர்...
செங்கல்பட்டு: பெண்கள் தொடர்பான புகாரில் முறையாக விசாரித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். செங்கல்பட்டு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.