ரூ.10 லட்சம் நில மோசடி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கேதையெரும்பை சேர்ந்த லட்சுமணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கேதையெரும்பை சேர்ந்த லட்சுமணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி கூடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில்,சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தராஜ்(62) என்பவர் நெல் மூட்டைகளை...
தென்காசி: புளியங்குடி காவல் ஆய்வாளார் திரு.ராஜாராம், சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.மாரிமுத்து ஆகியோர் தலைமையிலான போலீசார் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்....
தர்மபுரி: ஒவ்வோர் ஆண்டும் நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்படுகிறது. அதன்படி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்கண்காணிப்பாள் திரு.கலைசெல்வன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி...
சேலம்: சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடுக்கும் வகையில் எடப்பாடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை...
சேலம்: சேலம் மாவட்டம் மாவட்டம் காவிரிபட்டி வாய்க்காலில் இன்று அதிகாலை வாய்க்காலில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு...
கோவை: கோவைஆர்.எஸ். புரம் தெப்பக்குளம் மைதானம் லிங்கப்ப செட்டி வீதியிலுள்ள அருகே தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் (குட் கா) மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் 24. அதே பகுதியை சேர்ந்த தாமஸ் ஸ்டீபன் 31 இருவரும் நாட்டுப் படகில்...
விருதுநகர்: விருதுநகர் முத்துராமன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் பத்மினி 62. இவர் கோவிலுக்கு நடந்துசென்று கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள், அவர்...
சென்னை: பொன்னேரி மீஞ்சூர் அடுத்த மேலூர் ஜோசப் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் 24 கூலித்தொழிலாளி இவர் நேற்று எண்ணூர் அடுத்த கத்திவாக்கம் பகுதிக்கு சென்ட்ரிங் வேலைக்கு செல்வதற்காக ...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 23. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 2 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு கல்லூரி எதிரே நேரு நகரில்,இன்று டி.எஸ்.பி திரு.அண்ணாதுரை அவர்களும் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.ரங்கசாமி அவர்களும் மற்றும் அனைத்து காவல் துறை...
சென்னை: பொன்னேரி அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் 26. அ.தி.மு.க. பிரமுகரான இவர் சோழவரம் ஒன்றிய பேரவை துணைத்தலைவராகவும், எம்.ஜி.ஆர். நகர் கிளை செயலாளராகவும்...
சென்னை : அண்ணாநகரில் நேற்றிரவு திமுக நிர்வாகி சம்பத்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர். டி.பி.சத்திரத்தை சேர்ந்த ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன்குமார் ஆகியோர்...
பெரம்பலூர்: கலந்தாய்வு கூட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என கூறினார். மேலும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை அன்புடன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே முயல் வேட்டையாட முயன்றவர்களுக்கு வனத் துறையினரால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா
புதுக்கோட்டை : 2021-ம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சர் அவர்களின் மெச்சத் தகுந்த பணிக்கான (புலன் விசாரணை) காவல் விருது ( Tamil Nadu Chief Minister’s Police...
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வந்த முதல் நிலைக் காவலர் திரு. மோகனகண்ணன் என்பவர் கடந்த வாரம் மேலூர் காவல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள...
தென்காசி : சங்கரன்கோவில் சாலையில் மாரிராஜ் என்பவரது வீடுஇன்று காலை இவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.