Admin5

Admin5

குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரின் மத்தியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் கோட்டை குளம் உள்ளது .. இங்கு ஜிலேபி கெண்டை,, கட்லா போன்ற ஏராளமான மீன்கள் உள்ளது....

கொலை குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், அல்லி நகரம் கிராமத்தில் நடைப்பெற்ற இரண்டை கொலை சம்மந்தமாக குன்னம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில்...

புதிதாக தேர்வுசெய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்களுக்கு வாழ்த்துக்கடிதம்

திருவாரூர் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச்  சேர்ந்த 08 பேர் (05 ஆண்,03 பெண்) நேரடி...

2,16000/- ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார்,இ.கா.ப.,அவர்கள் அளித்த இரகசிய தகவலின் பேரில், செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.V.E.செந்தில் அவர்களின் மேற்பார்வையில், தூசி வட்ட...

தொடர் திருட்டு எட்டு பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா அவர்களின் உத்தரவின் பேரில் மைலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வந்த...

மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 ரவுடிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...

பணி நியமன ஆணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.திரு.சீனிவாசன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 35 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். திண்டுக்கல்லில் இருந்து...

மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆயுத படை மைதானத்தில் வரவேற்பு

திருநெல்வேலி: மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் CRPF கன்னியாகுமரியில் இருந்து டில்லி ராஜ்கோட் வரை சைக்கிள் பேரணி செல்ல உள்ளனர் இன்று காலை  திருநெல்வேலி ஆயுதப்படை மைதானம்...

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது.

திருநெல்வேலி: இராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கூர் பண்ணையார்குளம்,கால்கரை, இராதாபுரம், அழகனாபுரம், உதயத்தூர் மற்றும் தனக்கர்குளம் ஆகிய பகுதியில் வீட்டின் கதவை உடைத்தும் மற்றும் தனியாக இருக்கும்...

6 நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்....

போக்குவரத்து ஆய்வாளர் பொதுமக்களுக்கு அறிவுரை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி  திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட்  அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி...

பைக் திருடர்கள் கைது

கோவை: பொள்ளாச்சி ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார் என்கிற கார்த்தி 26.மெக்கானிக் ஆன இவர் நேற்று காலை கோட்டூர் ரோடு பகுதியில் தனது பைக்கை நிறுத்தி...

செல்போனை பறிக்க முயற்சி இருவர் கைது

கோவை:  பொள்ளாச்சி பல்லடம் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் 32. இவர் நேற்று காலை பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது...

பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை மண்டல அறிக்கையின் படி தமிழகத்தில் உள்ள சென்னை¸ காஞ்சிபுரம்¸ செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர்¸ விழுப்புரம்¸ கள்ளக்குறிச்சி, வேலூர்¸ திருப்பத்தூர்¸ இராணிப்பேட்டை¸ திருவண்ணாமலை¸ சேலம்...

தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

திருப்பூர்: திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் திரு.தனபால் (PC 858) அவர்கள் ரூபாய் 12000 மதிப்புள்ள புதிய செல்போனை தவறவிட்ட அங்கித்...

தேச ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி

திருநெல்வேலி: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை மத்திய பாதுகாப்பு படையினர் 20 பேர் ( ஆசாதி...

காணாமல் போன 3 பெண் குழந்தைகள், போலீசார் மீட்டனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு காணமல் போன  3 பெண் குழந்தைகள், நேற்று அதிகாலை சென்னை கோயம்பேட்டில் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்டு குழந்தைகள்...

11 வருத்திற்கு முன் தொலைந்து போன மனைவி, காவல்துறையினரால் இணைந்த தம்பதியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலா கருணை இல்லத்தில் ஐந்து வருடமாக இருந்த லட்சுமி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சை பெற்று சென்னை SCRB...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம், புதிய இரயில் நிலையம், இந்திரா நகர், முதல் தெருவைச் சேர்ந்த...

Page 139 of 243 1 138 139 140 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.