லாட்டரி சீட்டு பறிமுதல்-ஒருவர் கைது
தென்காசி : செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி,சந்தேகத்திற்குரிய வகையில் பையுடன் ஆட்டோவில்...
தென்காசி : செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி,சந்தேகத்திற்குரிய வகையில் பையுடன் ஆட்டோவில்...
தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே பெட்டிக்கடைகளில் தொடர்ந்து பூட்டை உடைத்து,மர்ம நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சொக்கம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து...
தூத்துக்குடி: தூத்துக்குடியை சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கணேஷ்குமார் இருவரும் சேர்ந்து இரும்புக்கம்பி கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் கடந்த ஜீலை மாதம் 10ந்தேதி6...
மதுரை: ஆணையாளர் திரு,பிரதீப் தலைமையில், டெல்லி ராஜ்பவன் வரை சுமார் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் தென்மண்டல...
தேனி : போடி, ஜெயமங்கலம் பகுதியில், டாஸ்மாக் மதுபானகடைகள் திறப்பிற்கு முன்பே ஜெயமங்கலம், போடி உள்ளிட்ட ஊர்களில், போலீஸார் கண்காணிப்பை மீறி கள்ளதனமாக மதுபாட்டில்கள், விற்கப்படுவதாக கிடைத்த...
கோவை: கோவை பக்கம் உள்ள இடிகரை சேர்ந்தவர் பால்ராஜ். விவசாயி இவர் பட்டா மாறுதல் செய்வதற்காக வெள்ளானைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி குமார் 40 என்பவரை அணுகினார்....
கோவை: கோவை மாவட்டத்தில் வீடு புகுந்து திருடுதல், மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் ஆகிய வழக்குகளில் துப்புதுலக்க தனிபடை அமைக்கபட்டது. இதில்துரிதமாகவும், திறம்படவும், செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த...
சென்னை: வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா (பெ/30) என்பவர் கடந்த 18.08.2021 அன்று மாலை, வீட்டின் அருகே கிழக்கு மாட வீதியில் பாரத ஸ்டேட் வங்கி எதிரே...
சென்னை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த வரதராஜு 41, என்பவர் 22.08.2021 அன்று காலை வியாசர்பாடி, அம்மன் கோயில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த 2...
சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP...
மதுரை : கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரயில்வே காவல்துறை தலைவர் திருமதி.கல்பனா நாயக் மற்றும் துணை தலைவர் திருமதி.ஜெயகௌரி ஆகியோரின் உத்தரவின் பேரில், அனைத்து ரயில்...
மதுரை: மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சந்திரன். பாலிமர் தொலைக்காட்சியில் உயர்நீதிமன்ற கிளை செய்தியாளராக பணியாற்றி வருகிறார். மகாத்மா காந்தி நகர் குடியிருப்புப் பகுதிகள் சமூக...
காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரி க/பெ.தீனதயாளன், மற்றும் விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அஷ்டபுஜ பெருமாள் கிழக்கு...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரா ( எ ) வீரபத்திரன் ( 33 ) பெ.தயாளன், V.R.P சத்திரம்,...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History Sheet Rowdies ) மீது நடவடிக்கை மேற்கொள்ள...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் திருமதி.ரெங்காலட்சுமி மற்றொரு தலைமைக் காவலா் திருமதி.கனகலட்சுமியுடன் கூடுதல் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில்...
கோவை: சாமி ஐயர் புது வீதியை சேர்ந்தவர் பனஸ்வர் மல் 42 இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோல்டு வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கு பீளமேட்டைசேர்ந்த ரவிசங்கர் என்பவர்...
கோவை: கோவை பக்கம் உள்ள பி.என். புதூர் மருதமலை ரோட்டை சேர்ந்தவர் மனைவிஸ்ரீஜா 40 இவர் நேற்று திருவேங்கடசாமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில்...
தேனி: கம்பம் பகுதியில் இருந்து அதிகமான அளவில் கஞ்சா சப்ளை நடப்பதாக தேனி எஸ்.பி.திரு.பிரவீன் உமேஷ் டோங்ரேவிற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கஞ்சா விற்பவர்கள், ரகசியமாக...
திண்டுக்கல் எஸ்.பி திரு.சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.