பொதுமக்களுக்கு குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை
வேலூர்: பெரும்பாலான கடைகளில் QR Code ஸ்டிக்கர் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. கடை உரிமையாளர்களின் QR Code ஸ்டிக்கர் மீது மற்றொருவர் ஸ்டிக்கர் ஒட்டி...
வேலூர்: பெரும்பாலான கடைகளில் QR Code ஸ்டிக்கர் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. கடை உரிமையாளர்களின் QR Code ஸ்டிக்கர் மீது மற்றொருவர் ஸ்டிக்கர் ஒட்டி...
கோவை: கோவை மாவட்டம், மோட்டார் வாகன பிரிவில் காவலர்கள் அலுவலுக்கு 1975 ஆம் ஆண்டு முதல் 1987ஆம்ஆண்டு வரை பயன்படுத்தி தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் அறியவகை மாடல்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி 58 என்பவர், இன்று 27.08.2021-தேதி நள்ளிரவு சுமார் 01.30 மணியளவில் தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே காரில் குட்கா கடத்தி வந்த 3 பேரை அம்பாத்துரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.கோவிந்தசாமி, ஏட்டுகள் திரு.சதீஷ்குமார், திரு.செல்வராஜ் ஆகியோர்...
காஞ்சி:காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி...
கோவை: கோவை மாவட்ட சைபர் க் கிரைம் கூடுதல் .எஸ்.பி., சங்கு கூறியதாவது: பொதுவாக தற்போது, சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிராமப் புறத்தினர்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,தெற்கு மாதவி கிராமத்தில் தீயணைப்பு துறை சார்பில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.உதயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வடகிழக்கு பருவமழை...
திருச்சி: திருச்சி மாநகரில் சமீப காலமாக பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் பெண்களிடம் அத்து மீறுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்று கிருஷ்ணாபுரத்தில் மாரியமன் கோயில் திருவிழா நடந்தது.அப்போது ஜெயராணி வீட்டின் முன்பாக சிலர் பட்டாசு வெடித்தனர். இதனால் ஜெயராணிக்கும், சிலருக்கும்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் வழங்கி பேசுகையில், நான் அரசுப்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் எல்லைக்குட்பட்ட SBI ATM- ல் கடந்த மே மாதம் மருதாயி (60) என்பவரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஏடி.எஸ்.பி திருமதி.லாவண்யா விளக்க உரையாற்றினார். திண்டுக்கல்லில் இருந்து...
குமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் நான்கு சக்கர வாகனம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா காந்தி....
நெல்லை: நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையை சேர்ந்த குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி...
நெல்லை: பாளையில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மருந்தக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பாளை., சமாதானபுரம் பகுதியில் ஒரு மருந்தகத்தில் போதைக்கு உபயோகபடுத்தப்படும்...
நெல்லை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் நெல்லை மாநகர பகுதிக்கு 16 பேர் புதியதாக காவல் உதவி...
மதுரை: மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் 40 இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாச்சலம் நகரில் சுமார் 650 குடும்பங்களில் 2000 நபர்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்நகரில் வசிப்போர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் கன்னிவாடி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த ரேவதி மற்றும் அவரது மகன் வைரம் ஆகிய 2 பேரை கன்னிவாடி போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டியை சேர்ந்த பெரியசாமி என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்.இது தொடர்பாக எஸ்.பி திரு.சீனிவாசன் அதிரடி நடவடிக்கையில் புறநகர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.