Admin5

Admin5

10 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க...

சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு

 பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் திருமதி.கலா மற்றும் அவரது...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் ஜோசப் 40. இவர் வீடுபுகுந்து  17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி...

அதிமுக 170 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி:  ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊரடங்கை மீறி நோய்த் தொற்றை பரப்பும்...

கோவை கூடுதல் எஸ்பி உட்பட 9 பேர் பணியிடமாற்றம்: டி.ஜி.பி  திரு.சைலேந்திரபாபு உத்தரவு

கோவை: கோவை சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பி உட்பட தமிழகம் முழுவதும் 9 கூடுதல் எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி  திரு.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக...

கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

நெல்லை: நெல்லை மாநகர காவல்‌ துணை ஆணையர்‌ (சட்டம்‌-ஒழுங்கு) திரு.டி.பி.சுரேஷ்குமார்‌ மேற்பார்வையில்‌ இயங்கிவரும்‌ தனிப்படை காவல்‌ உதவி ஆய்வாளர்‌ திரு,காசிப்பாண்டியன்‌, சந்திப்பு காவல்‌ ஆய்வாளர்‌ (பொ) திருமதி.முத்துலட்சுமி...

கஞ்சா பழக்கத்தை கைவிட கண்டித்ததால் அக்காவின் கணவரை கொன்ற இளைஞர்!

சேலம்: கஞ்சா பழக்கத்தை கைவிட வேண்டும் என கண்டித்ததால் அக்காவின் கணவரை அடித்துக் கொன்ற பட்டதாரி இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாநகர், சாமிநாதபுரம் அல்ராஜ் பிள்ளை...

மோசடி செய்த பாஜக முன்னாள் நிர்வாகியை கடத்திய கும்பல்

சென்னை: கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த பாஜக முன்னாள் நிர்வாகியை காரில் கடத்திய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் உட்பட 8 பேரை சாஸ்திரிநகர் போலீசார் கைது...

முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் 52. இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், ஷாஜகான் தனது பக்கத்து...

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு காதல்ஜோடி தற்கொலை

தேனி: தேனி மாவட்டம் அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளியை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு, எட்டாம் மைல் பகுதியில்...

புகையிலை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் : சிவகாசி உட்கோட்டம் திருத்தங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் சுமார் 18 இலட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து...

3800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, மதுவிலக்குப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ராஜன், அவர்களின் மேற்ப்பார்வையில், திருவண்ணாமலை...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

புதுக்கோட்டை: எங்கள் பணி..! உங்களை காக்கும் பணி...! கொரோனா பரவல் குறித்தும், சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு...

40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு..

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இட்டேரி பகுதியில் அவருக்கு சொந்தமான 8.37 சென்ட் நிலத்தினை தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வ மோகன்தாஸ்...

பூட்டை உடைத்து 85 கிராம் தங்க நகை திருடியவர் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுக்கா, அன்மருதை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முனிரத்தினம், வயது 69 என்பவர் கடந்த 25.08.2021ஆம் தேதி தனது அண்ணன் பேத்தி...

பெற்றோருக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த மாவட்ட காவல்துறை.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத குழந்தைகளிடம் இருசக்கர வாகனம் கொடுக்க வேண்டாம் என...

ஆட்சியர் அலுவலகத்துக்கு நடனமாடி மனு அளிக்க வந்த கலைஞர்கள்:

மதுரை: மதுரையில் தென் மாவட்ட ஒருங்கிணைந்த கலைஞர்கள் நல சங்கம் சார்பாக, தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க நடன கலைஞர்களின் நடன...

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

திருநெல்வேலி:  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய...

109 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

திருநெல்வேலி: விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களின் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது,...

தீ விபத்தினை தடுப்பது குறித்து ஆலோசனை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் மிகவும் முக்கிய தொழில் தீப்பெட்டி. கடந்த சில தினங்களுக்கு முன்பு தீப்பெட்டி ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தினால் தீ...

Page 134 of 243 1 133 134 135 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.