Admin5

Admin5

சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை நேரில் அழைத்து பாராட்டு

மதுரை: மதுரை மாவட்டத்தில் திருமங்கலம்,உசிலம்பட்டி, சமயநல்லூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில், பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும்...

கடலுார் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை

கடலுார்: விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு . மோகன் அவர்களின் தலைமையில் , காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மங்கலம்பேட்டை பகுதியை...

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலமையில் விழிப்புணர்வு

கடலூர்: கடலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் மாவட்டம் முழுவதும் பெண்களிடம் போஸ்கோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பது, பாலியல் தாக்குதல், செல்போனில் ஆபாச...

இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்த்த மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் Carrier Guidance Programme-ன்படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில்...

மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு பாராட்டு

திருவாரூர்: பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர் வழியாக இன்று (02.09.2021) சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை காரில் கடத்தி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1.இந்திரகுமார்...

எஸ்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் எஸ்.பி.திரு.சீனிவாசன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி, விநாயகர் ஊர்வலம் சம்பந்தமாக அனைத்து இந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து...

கஞ்சா பறிமுதல் போலீஸார் விசாரணை

தேனி: கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தேனி எஸ்.பி.  திரு.டோங்ரே ப்ரவின் உமேஷ்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவை தொடர்ந்து, உத்தமபாளையம்...

போதை மாத்திரை விற்பனை ஒருவர் கைது

கோவை: கோவை குனியமுத்தூர் சப் - இன்ஸ்பெக்டர் திரு.கணேஷ் குமார் நேற்று ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை...

நகை திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சாமியப்பன் இவரது மனைவி விஜயா 59. இவரது வீட்டிற்குள் யாரோ மர்ம நபர் புகுந்து பீரோவில் இருந்த 9.5 பவுன்...

வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் ஆய்வாளர்

மதுரை: மதுரைமாவட்டம், மேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.பழனிக்குமார் அவர்கள், இரவில் அதிக தூரம் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு, தூக்க கலக்கத்தை...

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள்   ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சக்கரக்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று...

கோயில் உண்டியலை ஒருவராக திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்:

மதுரை: மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில், மிகவும் பிரசித்திபெற்ற வீரகாளியம்மன் கோவில் உள்ளது.  இன்று காலை வழக்கம்போல் கோவிலை திறப்பதற்காக கோவில் பூசாரி பாலசுப்பிரமணியம் கோவிலுக்கு காலை வந்துள்ளார்....

கல்லூரி விடுதியில் மாணவி உயிரிழப்பு” போலீசார் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மொட்டமலை அருகே தனியாருக்கு சொந்தமான நர்சிங் காலேஜ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படிப்பதற்காக சிவகாசி நாரணாபுரம் பகுதியைச் ...

கொலை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,நாங்குநேரி வட்டம், மறுகால் குறிச்சி பகுதியைச் சேர்ந்த  வானு என்ற வானுமாமலை 21,  ஆறுமுகம் 23 இவரது சகோதரர் இசக்கி பாண்டி 21 ஆகியோர்...

இரட்டை கொலை வழக்கில் கைதான 5 நபர்கள் மீது குண்டர் சட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், அல்லி நகரம் கிராமத்தில் நடைப்பெற்ற இரண்டை கொலை சம்மந்தமாக குன்னம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில்...

பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலையோட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து இன்று அண்ணா பொறியில் கல்லூரி...

உதவி ஆய்வாளர்களுக்கான ஓர் ஆண்டு பயிற்சி

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வண்டலூர், ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில்...

பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் 38 என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில்...

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி சாலையில் சுதனாகியபுரம் அருகில் இன்று காலை மாருதி 800 கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. ஆத்தூர் தீயணைப்பு...

Page 133 of 243 1 132 133 134 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.