கத்திக்குத்து:2 பேர் கைது
கோவை: கோவை பாரதி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 54. இவர் குடியிருக்கும் வீட்டின் தரைதளத்தில வசிப்பவர் மகேஷ் குமார் 40 இவர்களுக்கு இடையே தண்ணீர் எடுக்க மோட்டார்...
கோவை: கோவை பாரதி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 54. இவர் குடியிருக்கும் வீட்டின் தரைதளத்தில வசிப்பவர் மகேஷ் குமார் 40 இவர்களுக்கு இடையே தண்ணீர் எடுக்க மோட்டார்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (37) என்பவர் விளாத்திக்குளம் - நாகலாபுரம் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்து அமைப்புகள், அரசியல் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோருடன், விழாக்கள் நடத்துவது தொடர்பாக, அரசின் விதிமுறைகள், கட்டுபாடுகள் குறித்து கலந்துரையாடல் ...
திருநெல்வேலி: பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு...
மதுரை: கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பிழப்பு செய்தது. இதன் பிறகு, தற்போது...
தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏர்ரபையனஹள்ளி பகுதியில் 42 ஏக்கர் பரப்பளவில், 13 வகையான பலன் தரும் 10ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி...
சேலம்: ஓமலூர் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது மினி லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டபோது, கம்பளி போர்வை மூட்டைகளுக்கு இடையே மூட்டை மூட்டையாக...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜோதி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜோதி...
தேனி: உத்தமபாளையம் அருகே கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் டி.எஸ்.பி உமாதேவி உத்தரவின் பேரில்...
மதுரை: மதுரை மாவட்டத்தில் விபத்து பகுதிகளை கண்டறிந்து அதனை தடுக்கும் பொருட்டு, ஒத்தக்கடை போக்குவரத்து காவல் ஆய்வாளர்,திரு. பழனிக்குமார் அவர்கள், வேளாண்மை கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் மற்றும் Dr.தாமு அவர்கள் இணைந்து...
திருநெல்வேலி: வருகின்ற 10.9.2021ம் நாள் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருப்பதால் கொரோனா தற்காப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால்...
சென்னை: தலைமைச் செயலகத்தில் பணியின்போது உயிர் நீத்த காவல் உதவி ஆய்வாளர் திரு. கோபிநாத் அவர்களின் இறுதி சடங்கில் காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர்.C.சைலேந்திரபாபு¸ இ.கா.ப.¸ அவர்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ) குழந்தை...
வேலூர்: வேலூர்மாவட்டம் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காட்பாடி பகுதியில் கடந்த 01.09.2021 விடியற்காலையில் காட்பாடி TO திருவலம் ரோடு செல்வம் சிமெண்ட் குடோன் அருகில்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாண்டியன், (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தடுப்பு...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய குற்ற எண் 14/18 U/s 294(b),506(i) IPC & 6 of POCSO Act -ன் கீழ் வழக்கு...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எல்லைப் பகுதியான பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் கிணறு விலக்கில் காவல் துறையினரின் சோதனைச்சாவடி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இச்சோதனை...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020/2021ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.