போலி சாமியார் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராமப்பகுதியில் , ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அங்கு சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து, போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் போலீசாருக்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கூக்கால் கிராமப்பகுதியில் , ஆசிரமம் ஒன்று நடத்தப்படுவதாகவும், அங்கு சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து, போதை காளான் மற்றும் கஞ்சா விற்கப்படுவதாகவும் போலீசாருக்கு...
தூத்துக்குடி: தூத்துக்குடி வானியன்விளை பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மகன் காந்தி 64. என்பவர் கடந்த 20.07.2024 அன்று பக்கத்து தெருவில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்று...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் அந்திவாடி பிரிவு பாதை அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த...
இராமநாதபுரம்: கூடுதல் காவல்துறை இயக்குநர்(L&O) திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சார்பு ஆய்வாளர் முதல் துணை காவல் கண்காணிப்பாளர் வரையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு...
மதுரை:மதுரை மாநகராட்சி பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும், பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, சென்னை நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஷே அப்துல் ரகுமான், மதுரை மாநகராட்சி ஆணையாளர் திரு.ச.தினேஷ்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஸ்ரீ காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.7.24) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Cyber Crime) முனைவர் திரு.K. சிவசங்கர் தலைமையில் சைபர்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை புதிய மாவட்ட காவல் அலுவலகம் கட்டுவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.03.24 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று (27.07.24 ) கட்டுமான பணிகள்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது வேப்பனப்பள்ளி To தளிகோட்டூர் செல்லும் வழியில் உள்ள பைரப்ப...
திருவள்ளூர்: பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. சட்டசபை...
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனிரோடு, சக்திதியேட்டர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ராமசாமி என்பவரிடம் திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த மார்ட்டின்பிரபு 20, டைசன் 20, விக்டர்ஆண்டனி 19,...
மதுரை: மதுரை சதுரகிாி அருள்மிகு சுந்தர மகாலிங்கசாமி திருக்கோயில் ஆடி அம்மாவாசை திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்.மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவா்...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தில் ஐயப்பன் கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை சாலையின் இருபுறமும் சுமார் 1.2 கிலோ மீட்டர்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் அருகே வாகன சோதனையின் போது கஞ்சாவை மறைத்து எடுத்து வந்த இரு நபர்களை கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனைவி முருகாத்தாள் என்பவரை கொலை செய்த வழக்கில் நெய்க்காரப்பட்டி பகுதியைச்...
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P. சுரேஷ்குமார்...
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் A. கோகுல் மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா மதுரையிலிருந்து நமது குடியுரிமை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்முறை...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் பேவநத்தம் கிராமம் அருகே வாகன தணிக்கை அலுவலில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியில் பாகலூர் To உளியாளம் பிரிவு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.