ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்
மதுரை: ஏ.டி.எம்.மில் கொள்ளை அடிக்க முயன்று இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர் - சி.சி.டிவி காட்சிகள் வெளியீடு: கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை தீவிரமாக...
மதுரை: ஏ.டி.எம்.மில் கொள்ளை அடிக்க முயன்று இயந்திரத்தை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர் - சி.சி.டிவி காட்சிகள் வெளியீடு: கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை தீவிரமாக...
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வண்ணம் அதனை விற்கும் மொத்த வியாபாரிகள் யார்யார் என்று அவர்களை இனம் கண்டுபிடித்து கைது செய்ய...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற 2 மர்ம...
சென்னை: சென்னைஎழும்பூர், பழைய காவல் ஆணையரகத்தில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டறையில் (State Police Control room) அவசர காவல் உதவி எண்.100 மையம் 24 மணி...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம் இவர் மனித நேய ஜனநாயக கட்சி மாநில இணை செயலாளராக இருந்து வந்தார்....
குமரி: வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருமுருகன் ,உதவி ஆய்வாளர் திரு.சத்திய சோபன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது...
திண்டுக்கல்:.திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிவசேனா சார்பில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்து ஊர்வலமாக செல்ல புறப்பட முயன்றனர். அப்போது காவல்துறையினர் விநாயகர் சிலையை கைப்பற்றி சிவசேனாவை...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டதில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை ஒடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS.,அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் பல முக்கியமான...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் 19, . என்பவரை குண்டர் தடுப்பு...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று...
சென்னை: சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளில் உள்ள போலீஸ் கமிஷனரங்களில் துணை கமிஷனர்களாக பணியாற்றுகிறவர்களின் பணிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில்,...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 ) ஜெபநேசன் ( எ ) சார்லஸ் 29 , 2 ) குணசேகரன் 24. 3 ) குணசீலன்(...
திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைரோடு அருகே அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய தர்மபுரியைச் சேர்ந்த முருகன் என்பவரை அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சண்முக லட்சுமி தலைமையிலான போலீசார்...
கோவை: கோவை புறநகர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வனகரதினம் உத்தரவின் பேரில் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் 1 500...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பாப்பம் பாளையத்தை சேர்ந்தவர் பூரணி 27 இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள சித்ரா அருகே நேற்று மாலை நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சின்ன மலை அடிவாரத்தில் சென்னம்பட்டி வனத்துறையினர் ரோந்து பணி சென்றனர். அப்போது சந்தேக படும்படி நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்த போது,மேட்டூர் தாலுகா...
திருவாரூர்: கோம்பை காவல் நிலைய எல்லைபகுதியில், எஸ்.ஐ. திரு. ஜெகநாதன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். மதுபானங்கள் போலீஸார் கண்காணிப்பை மீறி விற்கப்படுவதாக கிடைத்த தகவல் அடுத்து,...
திருவாரூர்: கோம்பை காவல் நிலைய எல்லைபகுதியில், எஸ்.ஐ. திரு.ஜெகநாதன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். மதுபானங்கள் போலீஸார் கண்காணிப்பை மீறி விற்கப்படுவதாக கிடைத்த தகவல் அடுத்து, கோம்பை...
கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட வழக்கின் பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது. கடந்த 14.08.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகை அருகே வந்து கொண்டிருந்த...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு,போதை பொருட்களின் தீங்கு,குழந்தை திருமணம் மற்றும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.