Admin5

Admin5

லாட்டரி,மதுபாட்டில் கடத்தப்படுகிறதா என போலீசார் அதிரடி சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் பழனி ரெயில் நிலையங்களில் உள்ள பார்சல் அலுவலகம், ரெயில்கள், நடைமேடை ஆகிய இடங்களில் ரெயில்வே இருப்புப் பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்...

9 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சி...

ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டையம்பட்டியை சேர்ந்த பாண்டியன் என்பவருடை 15 வயது மகள் சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வரும் நிலையில்,...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூகநீதி நாளை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

காஞ்சி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்.! சுயமரியாதை...

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் இன்று 17.09.2021-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் திருவண்ணாமலை...

மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி.

இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்த நடைபெற்றது. உறுதிமொழி...

வாலிபரை விரட்டிச் சென்று வெட்டிய இளைஞரால் பரபரப்பு

தர்மபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பெத்தானூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ராஜ் குமார் இன்று மதியம்  பெரும்பாலை சென்றுவிட்டு ராஜ்குமார் வீடு திரும்பியுள்ளார். அப்போது பெத்தானூர் சாலையில் ...

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிதெள்ளாரில் கடந்த 12-ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களை குலுக்கல்...

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த வேண்டும்

கோவை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி  திரு.தாமரைக்கண்ணன் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி  திரு.தாமரைக்கண்ணன்...

கொலை முயற்சி: 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டாம்பிள்ளை தெருவில் திமுக பிரமுகர்கள் மீரான் பாபு மற்றும் விஜயராஜன் ஆகியோரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக எஸ்.பி. திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி....

கொலையில் ஈடுபட்ட 5 பேர், கைது

திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் குற்றவாளியான சிலுவை அருள் சந்துரு19,  பிரதீஸ் என்ற சஞ்சய் பிரதீஸ் 19, டென்னிஸ் என்ற சிலுவைமிக்கேல் டென்னிஸ்...

பொது மக்களுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் நடந்த கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் கோபாலசமுத்திரம்,கொத்தங்குளம், செங்குளம்காலனி பகுதிகளை சேர்ந்த ....

சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம்...

30 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து...

புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (15.09.2021) விளாத்திகுளம்...

முன்விரோதம் காரணமாக தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்ஓட்டப்பிடாரம் ஓசனூத்து பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் பால்ராஜ் 60. என்பவர் கடந்த 11.09.2021 அன்று ஓட்டபிடாரத்தில் இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவில் கலந்து...

பிடியாணை குற்றவாளி கைது – தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  மிக்கேல் நகர் பகுதியை சேர்ந்தவரான பெருமாள் மகள் லெட்சுமி (எ) ராமலெட்சுமி என்பவர் மனம் வளர்ச்சி குன்றியவர்....

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்ற வெளிமாநில வாலிபர் கைது

சென்னை: அம்பத்தூரைச் சேர்ந்த பிரேம்ராஜ், 45, என்பவர் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பிரேம்ராஜ் 12.09.2021 அன்று அம்பத்தூர்,...

வாலிபரை கத்தியால் தாக்கிவர் கைது

சென்னை : வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 20, என்பவர் 13.09.2021 தனது நண்பர் விக்னேஷ்வரன் என்பவருடன் சேர்ந்து அன்னை சத்யா நகர், கருங்காளியம்மன் கோயில் அருகில் மது...

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.M.சுதாகர், அவர்கள் கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை...

Page 123 of 243 1 122 123 124 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.