ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த விசுவநாதன் என்ற பயணி ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த விசுவநாதன் என்ற பயணி ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி...
திண்டுக்கல்: திண்டுக்கல் குட்டியபட்டி அருகே சென்று கொண்டிருந்த மக்கான் தெருவை சேர்ந்த இப்ராஹிம் 27 என்பவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி நடந்தது. இவர் திண்டுக்கல்...
கோவை: கோவை கணபதி சங்கனூர் மெயின் ரோடு காமராஜபுரத்தில் வசிப்பவர் தினேஷ் 21.. இவர் தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை குண்டர் சட்டத்தில்...
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு தேனி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் திரு.கண்ணன் தலைமையில் அதிகாரிகள் கம்பமெட்டு காலனி பகுதியில் ரோந்து...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சஞ்சீவ்குமார் அவர்களின் மேற்பார்வையில் இன்று 18.09.2021 ஆம் தேதி...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் குன்னம் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 18.09.2021-ம் தேதி குன்னம்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார்பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய...
ஈரோடு; கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் 27.இவர் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில...
சேலம்: சேலம் மாவட்டம் அம்மா பாளையத்தை சேர்ந்தவர் கவிபாரதி 20. கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக...
சென்னை: சென்னை, பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகாவீர் 48. என்பவர், கடந்த 13.09.2021 அன்று இரவு, தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு...
சென்னை: சென்னை பெருநகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner வாகனம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக ...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க பாலுசெட்டிசத்திரம்...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் சரகம்,தமிழ்செல்வன் 50 . கீழதிருப்பாலகுடி என்பவரை முன்பகை காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் உள்ளிக்கோட்டை, பகுதியைச்சேர்ந்த...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தின் போது தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சரிவர கொண்டாடப்படுவதில்லை. இந்த நிலையில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற...
மதுரை: மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஆதி திராவிட காலனியைச் சேர்ந்த ராம சந்திரன் 28. என்பவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ள நிலையில், கூலி தொழிலாளியாக...
மதுரை: மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில், காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார், உதவியாளர் மதார்ஷா ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...
திண்டுக்கல்: பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைபகுதியில், எஸ்.ஐ. திரு.அசோக் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். மதுபானங்கள் போலீஸார் கண்காணிப்பை மீறி விற்கப்படுவதாக வந்த தகவலால்போலீஸார், தீவிர கண்காணிப்பை...
தூத்துக்குடி: சிவஞானபுரம் பகுதியில் 10,000 பனைமர விதைகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். அப்போது...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள்....
புதுக்கோட்டை: சமூக நீதி நாள் உறுதிமொழி அனுசரிக்கும் நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.