Admin5

Admin5

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் சித்தாளை மெயின்ரோட்டில் உள்ள சித்தாளையில், சுந்தரபாண்டியின் மாடு புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் அருகில் உள்ள பசுங்கன்று கிணற்றில் தவறி...

அண்ணன் இறந்த நிலையில், வரதட்சணைக்காக அண்ணியிடம் காதல் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த தம்பி:

மதுரை: மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா., கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவரது மகள் மாளவிகாவுக்கும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகவிற்குட்பட்ட செக்காணூரணி அருகே...

அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைஸர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

வேலூர்:  கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைஸர் களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர்  திரு.கோட்டீஸ்வரன் உத்தரவின்பேரில்...

மதுரையில் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் : காரில் சுற்றிய 10 பேர் கைது

மதுரை:  மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரண்டு சொகுசு காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த கார்களில் 2000,500 மற்றும் 100...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சி...

பெண்ணிடம் செல்போன் திருடியவர் கைது.

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கடையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் முத்துலட்சுமி 21 என்பவர்  கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது...

மணல் திருடிய இருவர் கைது – 2 யூனிட் சரள் மண் மற்றும் 2 டிராக்டர்கள் பறிமுதல்

தூத்துக்குடி: மணியாச்சி காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. நவநீதன் தலைமையிலான போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒட்டநத்தம் சங்கம்பட்டி ஜங்ஷன் வந்து கொண்டிருந்த இரண்டு டிராக்டர்களை...

கொலை, கொலை முயற்சி உட்பட 11 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி கைது.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி...

சூதாட்டம்:9 பேர் கைது:

கோவை: கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர் சண்முகா நகரில் வசிப்பவர் சண்முகம்  71. இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டாடுவதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு நேற்றிரவு...

ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரை

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களின் நலனை போற்றும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின்...

போலீசாருக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் சந்தேக மரணம் என்ற வழக்கில் கொலை...

மணல் கடத்தல்.. 4 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி  ஆழியாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  திரு.தங்கதுரை நேற்றிரவு வாகன சோதனைநடத்தினார். அப்போது 3 டிராக்டரில் கிராவல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அங்கலக்குறிச்சியை...

10,000-க்கும் மேல் போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல், 5 பேர் கைது – எஸ்பி தனிப் படையினர் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கிடைத்த ரகசிய தகவலின் படி எஸ்பி தனிப்படையினர் நடத்திய அதிரடி...

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை 30 நபர்களை இன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜா அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு...

குடிபோதையில் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

தருமபுரி: தருமபுரி  நான்கு ரோடு சந்திப்பு. இன்று பிற்பகலில் 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் திடீரென போக்குவரத்து மிகுந்த நான்கு ரோடு சாலையின் நடுவே...

நடைபாதை கடைகளுக்கு சம்மன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் வீதியின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளின் முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளால்,...

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல்லில் பர்னிச்சர் கடை அதிபர் மணிகண்டன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னையா,...

முன்னீர்பள்ளம் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள், அவர்கள் உத்தரவுபடி 10 தனிப்படைகள்...

இரு தரப்பினரை சேர்ந்த பொதுமக்களுக்கு சமூக நல்லிணக்கம் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் குற்றச்செயல்கள் தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் தருவை,மேலச்செவல்,கொத்தன்குளம், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த இரு தரப்பினரை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களை நேரில் அழைத்து...

Page 120 of 243 1 119 120 121 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.