Admin5

Admin5

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வாதியின் வீட்டில் எறிந்த நபர் – கைது

மயிலாடுதுறை: திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கணேசன் என்பவரது மகளை ஒருதலைபட்சமாக காதலித்த கலைவேந்தன் என்பவர் வாதியிடம் அவரது மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டதற்கு...

வாராந்திர சிறப்பு கலந்தாய்வு & காவல் ஆளிநர்கள் குறைதீர் கூட்டம்

வாராந்திர சிறப்பு கலந்தாய்வு & காவல் ஆளிநர்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள் தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கான வாராந்திர சிறப்பு கலந்தாய்வு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மறுப்பு தெரிவித்து அறிவிப்பு

தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஐகோர்ட் மகாராஜா (30) என்பவர் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில்...

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு பறிமுதல் ஒருவர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது காவேரிப்பட்டிணம் பனகல் தெரு சந்திரா ஜூவல்லர்ஸ் பின்புறம் அருகே லாட்டரி...

காவல்துறையில் வாகனங்கள் பொது ஏலம்

முதிர்ந்த நிலையில் உள்ள கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவில் முதிர்ந்த நிலையில் உள்ள கழிவு செய்யப்பட்ட 11 காவல் வாகனங்கள்(8...

மக்கள் குறை தீர்வு கூட்டம்

மக்கள் குறை தீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதரார்களுக்கு மாவட்ட...

சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்

சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளைம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனை ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பபாளையம் காவல்துறையினரால் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம்,போதை...

சட்டவிரோதமாக மண் கடத்திய இரண்டு வாகனம் பறிமுதல்

அனுமதியின்றி கிரானைட் கல் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To...

சட்டவிரோதமாக சூதாடிய நான்கு நபர்கள் கைது

சட்டவிரோதமாக சூதாடிய மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமச்சிபுறம் கிராமத்தில் மூர்த்தி என்பவரின் வீட்டின் அருகில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்...

களத்தில் இறங்கி அதிரடி சோதனை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

களத்தில் இறங்கி அதிரடி சோதனை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமெய்ச்சூர், வடபாதி பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் பாடலீஸ்வரன்...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த - கொரடாச்சேரி, பெருமாளகரம் பகுதியை சேர்ந்த உத்திராபதி மகன் ராஜ்குமார் @ சுப்பிரமணியன் -41 என்பவர் கைது செய்து சிறையில்...

கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்

அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்த HS ரௌடி அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்குடி - வடசேரி ரோடு அருகே அரிவாளை காட்டி மிரட்டல் விடுத்து பொதுமக்களிடம் பணம் பறிக்க...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் காவல்துறையின் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன்...

காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை...

தருமபுரி மாவட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை

தருமபுரி மாவட்ட போலீசார் அதிரடி நடவடிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து மாரண்டஹள்ளி வழியாக காரில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...

குட்கா புகையிலை கடத்தல், 3 பேர் கைது

9 குற்றவாளிகள் அதிரடியாக கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்திம் பேரளம் காவல் நிலையம் - 1.திருமெய்ச்சூர், சிவராமன் காலணி, ராமன் மகன் இன்பா -29, 2.பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ஜெய்சங்கர்...

சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள்

சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் தஞ்சை சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு...

காவல் ஆளிஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

காவல் ஆளிஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை பிரச்சினையின் போது எந்தவித நிகழ்வும் ஏற்படாமல் சிறப்பாக சட்டம் ஒழுங்கை மேற்கொண்ட திரு. T.A.J. லாமெக், மதுவிலக்குஅமல்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளருக்கும்,...

டாஸ்மாக் கடையில் கொள்ளை 3 பேர் கைது

பழனியில் கேரள சாமியார் கைது

திண்டுக்கல்: கேரளா பாலக்காடு பகுதியில் சேர்ந்த பிரபல சாமியார் சுனில்தாஸ் இவர் திண்டுக்கல், பழனியை அடுத்த சத்திரப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் ரூ.60 லட்சம் கடனாக பெற்று...

Page 12 of 243 1 11 12 13 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.