Admin5

Admin5

மதுரையில் 25 ரௌடிகள் கைது

மதுரை: தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ரௌடிகள் மீதான தீவிர நடவடிக்கையில், மதுரை மாநகரில் 235 ரௌடிகள் நேரடியாக தணிக்கை செய்யபட்டனர். அதில், 25 ரௌடிகள் பயங்கர ஆயுதங்கள்...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது

சென்னை: சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...

உங்கள் சொந்த இல்லம் வாங்க மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் காவல்துறையினருக்கு இனிய வாய்ப்பு

சிவகங்கை: உங்கள் ஊராகிய சிவகங்கை சீமை நகரில், தொடர் வண்டி நிலையம் மற்றும் நகர் பேருந்து நிலையத்திலிருந்து 2.7 கிலோமீட்டர் தூரத்தில் சிவகங்கை ஆயுதப்படைவளாகத்தின் பின்புறம் உள்ள...

காவல்துறையினர் தீவிர ரோந்து – 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 ஆயுதங்கள் பறிமுதல்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேற்று (23.09.2021) இரவு மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த...

ஆபாச பேச்சு: ஆசிரியர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை டி.வி.எஸ்., கார்னர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்தவர் வணிகவியல் ஆசிரியர் சண்முகநாதன் 48. இவர், அப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவியிடம் அலைபேசியில்...

இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சேலம்: சேலம் அருகே உள்ள கருணைநகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தனபால் 25. என்ற இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள தனது...

ஆடு திருடர்கள் 2 பே ர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம்ஆலத்தூர் தாலுகா,வரகுபாடி கிராமத்தில்இன்று 24ம்தேதி அதிகாலை 2 மணியளவில் அரவிந்த் குமார் என்பவர் வயல் காட்டில் வைத்து ஆடு திருட வந்த சதாசிவம் 50,...

போலீசார் அதிரடி நடவடிக்கை 75 பேர் கைது:

 மதுரை: மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் காவல்துறையினர் தீவிரப்படுத்திய நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில்...

அரசு மதுபான கடையில் திருட்டு

தென்காசி; தென்காசி மாவட்டம் திருவேங்கடம்-ஆவுடையாள்புரம் சாலையில் உள்ள  அரசு மதுபான கடையில் நேற்று முன்தினம் இரவு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 16...

ஒரே நாளில் 44 ரவுடிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளனர். ரவுடிகள், பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுக்கும்...

பைக் திருடர்கள் கைது

கோவை: கோவை மாநகர வடக்கு  காவல் துணை ஆணையாளர்,  திரு.ஜெயசந்திரன் மேற்பார்வையில் கோவை மாநகர ஆர்.எஸ்.புரம் காவல் உதவி ஆணையாளர் திரு.மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைத்து  புலனாய்வுப்...

காவல்துறையினர் சார்பாக வாகன ஓட்டிகளுக்கு டீ யுடன் கூடிய பிஸ்கட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லார்பட்டி காவல்சோதனை சாவடியில் இரவு நேரங்களில் நெடுந்தூர வாகன ஓட்டிகளுக்குக்கும் இலகு மற்றும் கனரக வாகன...

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தூறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் மனைவி காளீஸ்வரி 26. என்பவர் தனது குழந்தையை திட்டியதை...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பழைய பேரூந்து நிலையம் அருகிலுள்ள தனலெட்சுமி என்ற ஹோட்டலில்  கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்த...

கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்,

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் திருமால், இவர்  திருவள்ளூர் மாவட்ட கிராம நிர்வாக...

பேட்டரி திருடிய இருவர் கைது

மதுரை: மதுரை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகளில் பேட்டரி திருடியதாக, திருமங்கலத்தை அடுத்த தென் பழஞ்சியை சேர்ந்த வடிவேல் மற்றும் போஸ் என்ற இரண்டு பேர்...

தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட காவலர்

சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில்¸ அதே கட்டிடத்தின் மாடியில் சிக்கித் தவித்த பெண் மற்றும் சிறுவனை துரிதமாக செயல்பட்டு...

தமிழ்நாடு காவல்துறை – கணினி குற்ற எச்சரிக்கை

பொருள் : குறுஞ்செய்தி சீட்டு மோசடி தகவலின் தன்மை: குறுஞ்செய்திகள் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் குடிமக்களுக்கு முக்கியமான செய்திகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. குறுஞ்செய்திகள்...

சாலை விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினர்

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் கல்லூரி அருகே 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு...

போஸ்கோ சட்டத்தின்கீழ் ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பழனி பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து...

Page 119 of 243 1 118 119 120 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.