Admin5

Admin5

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி...

முனைவர் பட்டம் பெற்ற வேலூர் மாவட்ட காவலர்

சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 54 வது மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் விழா நேற்று 25.09.2021, சனிக் கிழமை, மதுரை பாப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்...

வேலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

வேலுார்: வேலுார் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மதுவிலக்கு வழக்குகளின் சொத்தான வாகனங்கள், நீதிமன்றத்தில் முடிவுற்ற வழக்குகளின் சொத்தான வாகனங்கள் மற்றும் 102 CrPC (Unclaimed...

சோதனை சாவடி, ரோந்து வாகனங்களை திடீர் களஆய்வு

காஞ்சிபுரம்: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ் குமார், இ.கா.ப., அவர்கள்  ஸ்ரீபெரும்புதூர் ஊரக வளர்ச்சி அலுவலகம், வடக்குப்பட்டு வாகன சோதனை சாவடி,...

பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

கோவை: கோவை பீளமேடு ஜெய் நகரை சேர்ந்தவர் வளர்மதி  45 நேற்று காலையில் இவர் அங்குள்ள ரோட்டில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த...

வாகனம் மூலம்விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கென்னடி பள்ளி, சின்ன கலையமுத்தூர், புளியம்பட்டி அகதிகள் முகாம், பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு வாகனம் மூலம் பழனி அனைத்து...

தூத்துக்குடியில் 47 ரவுடிகள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார்  அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர்  இரவு முழுவதும் விடிய,...

28 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 11 அரிவாள், ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நேற்றும் (24.09.2021) இரவு விடிய, விடிய தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய...

நெல்லையில் 87 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் உத்தரவின் படி;10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் உள்ள முக்கிய...

D.S.P சாரதி அவர்கள் உத்தரவின் பேரில் புதிதாக சோதனை சாவடி

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து இலச்சிபாலவாக்கத்தில் புதிதாக சோதனை சாவடி D.S.P திரு.சாரதி அவர்கள் உத்தரவின் பேரில் இன்று காலை 10.30மணிக்கு புதிதாக அமைக்கப்பட்டது. இந்த...

திருட்டு வழக்கில் ஒருவர் கைது

சென்னை: சென்னை புளியந்தோப்பு 4வது தெருவை சேர்ந்த சபிமுகமது 21. என்பவரை, திருட்டு வழக்கில் வியாசர்பாடி போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு வலிப்பு...

மதுரை கிரைம்ஸ் 25.09.2021

குடும்ப பிரச்சினையயால் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை: குடும்ப பிரச்சினையால் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம்...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி 70 ரவுடிகள் கைது

காஞ்சி: தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் தொடப்புடைய ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ. கா.ப.,...

71 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது

திருவண்ணாமலை : தமிழக காவல் துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ் குமார்,இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், வேலூர் சரக துணை...

சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி:  திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திருமதி.சாவித்திரி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தென்கலம்...

அவதூறாக பேசி ,அடித்து மிரட்டல் விடுத்த நபர் கைது..

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அகிலன் 31, என்பவர் தினமும் மது அருந்திவிட்டு அவரது தாயார் கனகாவிடம் தகராறு செய்துள்ளார்....

போலி நகைகள் மூலம் கடன்” – 10 பேர் மீது வழக்குப்பதிவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 18ஆம் தேதி...

நுங்கம்பாக்கம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது.

சென்னை: சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...

காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

சென்னை: சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல்,...

மதுரை கிரைம்ஸ் 24.09.2021

கால்வாயில் குளிக்க சென்றவர் மாயம்: மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் முல்லை பெரியாறு கால்வாயில் குளிக்கச் சென்றவர் நீரில் அடித்து செல்லப்பட்டரா? என போலீஸார் விசாரணை செய்து...

Page 118 of 243 1 117 118 119 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.