Admin5

Admin5

கூடங்குளம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறை தலைமை இயக்குனர்

திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். திரு.C. சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள்  திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்து திருநெல்வேலி சரக காவல்துறை அதிகாரிகளிடம் சட்டம்...

திண்டுக்கல் பகுதியில் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் ஜங்சன் பகுதியில் டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் ஆய்வாளர் திரு.இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் மற்றும் காவலர்கள் நடத்திய...

செம்மண் கொள்ளை ஆய்வாளர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி யில் உள்ள PWD கம்மாயில் இரவு பகல் என்றும் பாரம்மல் எல்லா நேரங்களிலும் செம்மண் கொள்ளை...

மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காரியம் பட்டியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த அம்மா முருகேஸ்வரி வயது 36, மகள் சௌந்தர்யா வயது 13, மகன் சந்தோஷ்...

காவல்துறையினர் துப்பாக்கியுடன் அதிரடி வாகன சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் முக்கிய இடங்களில் ஆய்வாளர் திரு.உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.மகேஷ் ஆகியோர் கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கியுடன் காவல் துறையினர் அதிரடி வாகன...

அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்யும் உரிமையாளருடன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டி.எஸ்.பி திரு.சத்யராஜ் தலைமையில் கடையில் விற்பனை செய்யும் நபருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து...

குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிந்து ஒடுக்கும் பொருட்டு ஒவ்வொரு உட்கோட்டத்திற்க்கும் சார்பு ஆய்வாளர் தலைமையில் ரவுடி சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு...

குற்றச் செயல்களை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பேருந்து,...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்  1.நன்னிலம் காவல் நிலையம் 2. நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் 3 .குடவாசல் காவல்...

மனைவியை கொலை செய்த கணவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியில் குடும்ப பிரச்சினை காரணமாக மாடசாமி என்பவர் தனது மனைவி ராதிகா என்பவரை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக ராதிகாவின் தந்தை கஜேந்திரன்...

சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டி மலையூர்- பள்ளத்துக்காடு பகுதியில் சொத்துத் தகராறில் வெள்ளை 65 என்ற விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை.இச்சம்பவம் தொடர்பாக அதே...

40 ரவுடிகள் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்பேரில் கடந்த 23.09.21 முதல் 25.09.21 வரை மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைது வேட்டை நடத்தப்பட்ட...

ஓட்டுநர்களுக்கு பால் டீயுடன் கூடிய பிஸ்கட் வழங்கிய காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நெடுஞ்சாலை துறை காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்.திரு.சுப்புராஜ் அவர்களது தலைமையிலான காவல்துறையினர் கரூர் முதல் மதுரை வழியாக இரவு நேரங்களில் செல்கின்ற...

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

கோவை: கோவை ராமநாதபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் திரு.மெய்யழகன் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து...

13 ரவுடிகள் அதிரடியாக கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் விடிய விடிய நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 13 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்....

திண்டுக்கல்லில் பெண் கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் செட்டிநாயக்கன்பட்டி ஈபி காலனியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிர்மலா தேவி வழக்கில், திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த ரமேஷ்குமார், சங்கிலிகருப்பன், தமிழ்செல்வன், அலெக்ஸ்பாண்டி, முத்துமணி...

கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்த முயன்றவர் கைது

தேனி:  நேற்று அதிகாலை பிக் அப் வாகனத்தில் ரேசன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் ஏ.எஸ்.பி.திரு.ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனையடுத்து கம்பம் வடக்கு போலிசார் கம்ப்மெட்டு ரோட்டில்...

காவல்துறையினர்க்கு சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிய எழுத்து தேர்வு

திருநெல்வேலி:  தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் பணிபுரிய...

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை

திருவண்ணாமலை: தமிழக காவல் துறை இயக்குனர் திருC.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ் குமார்,இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், வேலூர் சரக துணை காவல்துறை...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் மூவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1 ) முத்து  56.  2 ) கண்ணன்  50.  3 ) நித்தியானந்தம்...

Page 117 of 243 1 116 117 118 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.