Admin5

Admin5

மாநிலங்களுக்கு இடையேயான டீசல் கொள்ளை கும்பல் 12 பேர் கைது

சித்தூர்: சித்தூர் மாவட்டம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நிறுத்தப்பட்ட லாரிகளில் டீசல் திருட்டுகள் அதிகரித்து வருவதால், சித்தூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீ செந்தில் குமார் மற்றும் ஐபிஎஸ்...

 கட்டுமான பணியின்போது முதியவர் தவறி விழுந்து  உயிரிழப்பு:

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணியின் போது, பணியில் ஈடுபட்டிருந்த மானகிரி பகுதியைச்...

ரயிலில் கடத்திவரப்பட்ட 4 டன் குட்கா, பறிமுதல்

சென்னை: சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் நேற்று  வணிக வரித்துறை அதிகாரிகள் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தமிழக அரசால் தடை...

மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம்  ஏ.ஆர்.ஜி நகரைச் சேர்ந்தவர் ரங்கநாயகி  65. இவர் வீட்டில் இரவு தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த 2 நபர்கள் அதில் ஒருவர்  ரங்கநாயகி...

7 வயது சிறுமியை  கற்பழித்த முதியவர்- சிறுவன்

தர்மபுரி:  தர்மபுரி மாவட்டம் நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு மனைவியும், 7 வயது மகளும் உள்ளனர். இவரது மனைவி  வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். இவர்களது...

நகை திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி சாய் அபிராமி நகரை சேர்ந்தவர் துரைராஜ்  63. இவர்  நேற்று முன்தினம் காலை துரைராஜ் குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள...

மாணவ மாணவிகளுக்கு எஸ்.பி அறிவுரை

தூத்துக்குடி:   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு.எஸ். ஜெயக்குமார் தலைமையில்   புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலை பள்ளியில்10 முதல் 12...

டி.எஸ்.பி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் டி.எஸ்.பி தலைமையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை ,தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் இருந்து...

ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளுடனான காவல்துறை கலந்தாலோசனை கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார். இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து உட்கோட்டங்களிலும் உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் ஆயுத...

பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரக பகுதியில் கடந்த 2019 - ம் பாலியல் தொல்லை கொடுத்த ரஞ்சித் மாதா கோவில்தெரு, சற்குணேஸ்வரபுரம் என்பவர் மீது...

இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில்...

மதுரை கிரைம்ஸ் 29.09.2021

கடையை உடைத்து இரண்டு லட்சம் கொள்ளை மர்ம ஆசாமி கைவரிசை மதுரை: நாகமலை புதுக்கோட்டையில் கடையை உடைத்து இரண்டு லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார்...

மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை: அப்பன் திருப்பதியில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பன் திருப்பதி...

தேர்தல் பாதுகாப்பு பணியின் போது காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் பற்றி  அறிவுரை கூட்டம்

திருநெல்வேலி: வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ. மணிவண்ணன் IPS அவர்கள் உத்தரவுபடி திருநெல்வேலி...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 ரவுடிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History...

சிறந்த காவல் நிலைய விருது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையம் தமிழகத்தில் நான்காவது காவல் நிலையமாக சிறந்த காவல் நிலைய அந்தஸ்து பெற்று உள்ளது இதற்காக விருதை மாவட்ட...

தலைகவசம் பற்றிய விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சார்பாக திண்டுக்கல் நகர் பகுதிகளில் போலி பத்திரிகையாளர்களை கண்டு அவர்களது அடையாள அட்டையினை உண்மை தன்மையை...

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் திடீர் வாகன சோதனை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில்  “ DISARMS OPERATION ” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது மாவட்டம் முழுவதும் சுமார் 34...

ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பாராட்டு

தென்காசி: ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசியை சேர்ந்த மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்காசி மாவட்டம் அலங்கார் நகரை சேர்ந்த திரு.சண்முகவள்ளி...

ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை : வேலு என்ற சிறைக்கைதியின் ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் எத்தனை ரவுடி கும்பல்...

Page 115 of 243 1 114 115 116 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.