Admin5

Admin5

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை

மதுரை:  9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல தடை கோரிய வழக்கு மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதால், வழக்கை 2...

சைக்கிள் ரோந்து பணியை மாவட்ட எஸ்பி திரு,ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன் அவர்களது தலைமையிலான காவல்துறையினர் மற்றும் ஊரக உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.அருண் கபிலன் அவர்கள் சைக்கிளில் ரோந்து...

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் காவலர்களுக்கு அறிவுரை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்றும் ( 30.09.2021 ) "OPERATION DISARM OPERATION VEHICLE CHECK” என்ற பெயரில் திடீர்...

கள்ளச்சாராய தேடுதல் வேட்டை சுமார் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு  அழிக்கப்பட்டது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், திருவண்ணாமலை மது விலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ராஜன் அவர்களின்...

சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் காவல் ஆளினர்களுக்கு பண வெகுமதி வழங்கி பாராட்டு

ராமநாதபுரம்:  ராமநாதபுரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்,IPS., அவர்கள் உத்தரவின் போில் காவல் நிலையங்களில் பதிவான, தொலைந்து போன மொபைல் போன் தொடர்பான வழக்குகளின் மீது உரிய நடவடிக்கை...

காவலர் குறை தீர்க்கும் முகாம் – 30.09.2021

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் "உங்கள் துறையில் முதலமைச்சர் " திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்கும் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப. ,...

பழனி காவல் அதிகாரிகள் சார்பாக அன்னதான திட்டம்

திண்டுக்கல் : மரியாதைக்குரிய அய்யா,உயர்திரு. காவல் துறை இயக்குனர், சென்னை, தமிழ்நாடு, காவல் துறை கூடுதல் இயக்குனர் ஆயுதப்படை சென்னை மற்றும் காவல்துறை தலைவர், திருச்சி ஆகியோரின்...

உங்கள் துறையில் முதலமைச்சர், காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்

திண்டுக்கல் : த.சி.கா.14-ம் அணி தளவாய் அவர்கள் தலைமையிலும் துணைத்தளைவாய் அணி அலுவலக நிர்வாக அதிகாரி மற்றும் உதவி தளவாய்1&2 ஆகியோர்கள் முன்னிலையில் 10 மணிக்கு துவங்கி...

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக திண்டுக்கல்லில் E-BEAT மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் E-BEAT மொபைல் அப்ளிகேஷனை எஸ்பி. திரு.சீனிவாசன் அறிமுகப்படுத்தினார். இந்த டிஜிட்டல் மயமான பீட் அமைப்பை நோக்கி தமிழகத்தில் முதல் மாவட்டமாக திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தப்படுகிறது. திண்டுக்கல்லில்...

 4 கிலோ 680 கிராம் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏர்வாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக வந்த...

அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை

மதுரை: கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. நாளை அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து...

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS,. அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (29.09.2021)பேரளம் காவல் சரகம், பூந்தோட்டம் அரசினர் மேல் நிலை பள்ளியில் Women...

கூலிப்படையினருக்கு அரிவாள் சப்ளை செய்த பட்டறை உரிமையாளர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைக் குற்றங்களை தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்.,IPS., அவர்கள் பவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மாவட்டம் முழுவதும் உள்ள அரிவாள்...

பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய துணைக் காவல் கண்காணிப்பாளர்.

பெரம்பலூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சரவணசுந்தர் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில்...

போதை மாத்திரை விற்றவர் கைது

கோவை: கோவையில்  போத்தனூர் போலீசார் நேற்று இரவு கோண வாய்க்கால் பாளையம் ரோட்டில் உள்ள ரெயில்வே பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி...

செங்கல் கடத்தல்: டிரைவர் கைது

கோவை: கோவை பக்கம் உள்ள சின்ன தடாகம், பகுதிகளில்  செங்கல் தயாரித்து லாரகளில் கடத்தி செல்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து தடாகம் போலீசார் நேற்று கணுவாய்ரோட்டில்...

முக்கிய ரெளடி கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்: திருவாரூர் நகர காவல் சரகம்- தலைமறைவாக இருந்த H.S ரெளடி சுதாகர்,  என்பவரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தனிப்படை அமைத்து...

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் திடீர் வாகன சோதனை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.Dr.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று "OPERATION DISARM VEHICLE CHECK ” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது. மாவட்டம் முழுவதும்...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஐந்து பேர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1 ) இந்துசேகர் 37. 2 ) அஜீத் 23.  3...

பக்தர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருக பக்தர்களிடம் கட்டாயம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநங்கைகளுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.சத்யராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Page 114 of 243 1 113 114 115 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.