Admin5

Admin5

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பெரம்பலூ: பெரம்பலூர்ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் வேப்பந்தட்டை வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 06.10.2021-ம் தேதி பெரம்பலூர்...

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் பாபு மீரான் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மோகன்ராஜ் 32, சஞ்சய் குமார்...

சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நால்வர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பேருந்து நிலைய பயணியர் ஓய்வறையில் அரசால் தடை செய்யப்பட் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த இதயதுல்லா, செய்யது முகம்மது, அப்பாஸ்கனி...

திருப்பூர் கிரைம்ஸ். 07.10,2021

ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோருக்கான ஒரு அரிய வாய்ப்பு. திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி மற்றும் மண்டல துணை தளபதி பதவிகளுக்கு பணி...

வீட்டில பதுக்கி வைக்கப்பட்டிருநத 6 கிலோ கஞ்சா பறிமுதல்:

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உசிலம்பட்டி நகர் காவல்...

25சவரன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் திருட்டு போலீசார் விசாரணை.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் வாணி தெருவில் வசிக்கும் பாலன் அவர்களது மகன் தீபன் சக்கரவர்த்தி, தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்,...

வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளையடித்து வந்த 9 பேர் கைது

மதுரை: மதுரை, பழங்காநத்தம் பகுதியில் இன்று அதிகாலையில் வெங்கடாசலபுரத்தை சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் தனது நண்பா் பழனிகுமாா் என்பவருடன், பழங்காநத்தம் டிவிஎஸ் நகா் பாலத்தில் இருசக்கர வாகனத்தில்...

பிரபல ரவுடியிடம் இனிமேல் குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என பத்திரம் எழுதி வாங்கிய போலீசார்

மதுரை: தமிழகம் முழுவதும் ரவுடிகளை அடக்கும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர். மேலும் தற்போது குற்ற நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடம் இனிமேல் ரவுடி சம்பங்களில் ஈடுபட...

காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் வாக்குச்சாவடிகளை களாய்வு மேற்கொண்டார்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலானது மொத்தம் 11 மாவட்ட கவுன்சிலர் , 90 ஒன்றிய வார்டு உறுப்பினர் , 261 கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும்...

ஆயுதப்படை குடியிருப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

 திருவாரூர் : எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்கள் வசிக்கும் ஆயுதப்படை குடியிருப்புகள் & ஆயுதப்படை வளாகம் ஆகியவற்றை பாதுகாப்பு கருதி...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குப்பதிவு மையங்களை நேரில் சென்று ஆய்வு

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் இன்று 06.10.2021 தேதி 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் 5 யூனியனுக்குட்பட்ட 621 வாக்குப்பதிவு மையங்களில்...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் பந்தேரி ரேசன் கடை...

புதையல் இருப்பதாக கூறி மோசடி ஐந்து நபர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை காலனி பகுதியில் வைரம் புதையல் மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில்...

CCTNS பணி காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் CCTNS கணினி பணியை சிறப்பாக செய்த பெண் காவலர் திருமதி.கவிதா என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் இன்று...

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் இ.கா.ப..,அவர்கள்* உத்தரவின்படி காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு...

வாகனத்திருட்டு போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல உணவகம் முன்பாக நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் நபர் குறித்து சிசிடிவி...

மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை 13வது வார்டு எத்திலோடு ஊராட்சியில் நடைபெறும் ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என மாவட்ட...

போக்கிரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக காவல் கண்காணிப்பாளர்  கடும் நடவடிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்கிரிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு உட்கோட்ட தனிப்படையும்,ஒவ்வொரு காவல் நிலையத்தில் தனிப்படைகளும்,...

பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம்சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு...

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டம் இடத்தினை மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு

திருவாரூர்:  காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின்கீழ் தனி வீடுகள் கட்ட தமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு மன்னார்குடி நகர...

Page 110 of 243 1 109 110 111 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.