Admin5

Admin5

காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின்கீழ் தனி வீடுகள்

 தஞ்சை: காவலர்களுக்கான உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின்கீழ் தனி வீடுகள் கட்ட தமிழக அரசு பிறப்பித்த ஆணையைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு மன்னார்குடி நகர...

மதுரை. கிரைம்ஸ் 09.10.2021.

செக்கானூரனி வாக்குப்பதிவு மையம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. மதுரை: மதுரை மாவட்டம் செக்காணூரனி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக்கு பதிவு மையத்தில் 7...

ஆயுதப்படை காவல் ஆளினர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 08.10.2021 ஆம் தேதி இன்று ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் கலந்து...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் இன்று 08.10.2021-ம்தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைகளின் படி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காவல் சரக...

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க காவல்துறையினரால் விழிப்புணர்வு

புதுக்கோட்டை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 31.05.2020 முதல் 31.08.2021 வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் குடும்பங்களில்...

மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் வாக்குச்சாவடிகளை களாய்வு மேற்கொண்டார்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ( 09.10.2021 ) இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலானது மொத்தம் 05 மாவட்ட கவுன்சிலர், 29 ஒன்றிய வார்டு உறுப்பினர், 87 கிராம...

சாலையில் கிடந்த 5 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

 சென்னை : விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் 25, மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி 23. ஆகியோர் சென்னையிலுள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகின்றனர்....

பட்டதாரி இளைஞன் விரக்தியில் தற்கொலை

மதுரை:   மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்....

தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகளை கைது

சென்னை: அண்ணாநகர் பகுதியில் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி...

வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் சென்ற 5 நபர்கள் கைது

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற 5 நபர்களை கைது செய்து, 2 நாட்டு வெடிகுண்டுகள், 6...

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து...

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து...

ரூபாய் 50 லட்சம்.மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றி சுங்க இலாகவினர் விசாரணை:

மதுரை:  மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து,...

கனமழை காரணமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறை

திருச்சி: திருச்சிமத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி...

மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்கள் பொது ஏலம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார்...

மாவட்ட காவல் கண்காணிபாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர்க்கு அறிவுரை கூட்டம் .

திருநெல்வேலி: திருநெல்வேலி  மாவட்டத்தில் முதற்கட்டமாக பாளையங்கோட்டை,மானூர்,பாப்பாகுடி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி 5 யூனியனுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. வருகிற 9-ம் தேதி இரண்டாம்...

 திண்டுக்கல் தேனி சரக டி.ஐ.ஜி ஆய்வு 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பாத விநாயகர் கோயிலில் பிஜேபியினர் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். இதற்காக திண்டுக்கல் சாரக டி.ஐ.ஜி திருமதி.விஜயகுமாரி தலைமையில் திண்டுக்கல் தேனி எஸ்....

முதியவரை கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 3 நபர்கள் கைது.

சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மூசா 73, என்பவர் கடந்த 03.10.2021 அன்று காலை தனது வீட்டிலிருந்த போது, அங்கு வந்த சிலர் மேற்படி மூசாவை...

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள்,

சென்னை: சென்னை பெருநகரில் "போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...

Page 109 of 243 1 108 109 110 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.