Admin3

Admin3

NSS மாணவர்கள் சார்பாக  விழிப்புணர்வு பேரணி

NSS மாணவர்கள் சார்பாக விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபத்தில்காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தலின் படி,...

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பற்றிய விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பற்றிய விழிப்புணர்வு

இராணிப்பேட்டை: (11.03.2025) கலவை வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா, அவர்கள் தலைமையிலான போலீசார் கலவை ஆதிபராசக்தி கலைக் கல்லூரி மற்றும் கல்வியில் கல்லூரியில் மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும்...

சர்வதேச மகளிர் தின விழாக் கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தின விழாக் கொண்டாட்டம்

சிவகங்கை: காரைக்குடி அருகே, அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல்...

டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் திடீர் சோதனை

டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.முருகன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனியில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் மற்றும் லாரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு 

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் மற்றும் திருமதி மகாலட்சுமி சிறப்பு...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆடு திருடிய நபர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணாடிப்பட்டி கிராமத்தில் மாது என்பவர் குடியிருந்து கொண்டு ஆடு மேய்த்து வருவதாகவும் (09.03.2025) ஆம் தேதி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலப்பாட்டம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (45). தனியார் நிறுவன காவலாளியான இவரை, கே.டி.சி.நகர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்...

போக்குவரத்து காவல்துறை அதிரடி சோதனை

போக்குவரத்து காவல்துறை அதிரடி சோதனை

மதுரை: மதுரை மாநகரில் அதிக அளவு ஒளி எழுப்பக்கூடிய மியூசிக்கல் ஹாரன் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை பயன்படுத்தி வருகின்றன. நாள்தோறும் இது குறித்து...

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

திருவாரூர்: வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊத்தக்காடு பகுதியில் இந்தியன் ஆயில் HP பெட்ரோல் பங்கில் இரவு பணியில் இருந்த நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விபத்தில் இறப்பு ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது டாடா ஏசி வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திய -...

காவல்துறையினரின் கட்டுபாடு, நெறிமுறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம்

காவல்துறையினரின் கட்டுபாடு, நெறிமுறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மாசி திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் நடக்க வேண்டும் மற்றும் மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகேயு உள்ள ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் திருமுருகன்(32). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்....

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறு சக்கர வாகனங்கள்...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள கீழசெவல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கரசுப்பிரமணியன். விவசாயியான இவரை கடந்த (13-9-2021) ஆம் தேதி ஒரு கும்பல் வடவூர்பட்டி அருகே...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போக்சோ வழக்கில் குற்றவாளி கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல்...

முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் வரவேற்பு

முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் வரவேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனத்தில் முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் மேளதாளங்களுடன் நடனமாடி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு...

காவலர்களிடம் அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

காவலர்களிடம் அறிவுரைகள் வழங்கிய எஸ்.பி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணம் சோதனை சாவடியில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் காவலர்களிடம் காவல்துறையினர் கடைப்பிடிக்க...

Page 61 of 320 1 60 61 62 320
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.