NSS மாணவர்கள் சார்பாக விழிப்புணர்வு பேரணி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபத்தில்காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபத்தில்காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தலின் படி,...
இராணிப்பேட்டை: (11.03.2025) கலவை வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா, அவர்கள் தலைமையிலான போலீசார் கலவை ஆதிபராசக்தி கலைக் கல்லூரி மற்றும் கல்வியில் கல்லூரியில் மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும்...
சிவகங்கை: காரைக்குடி அருகே, அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.முருகன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் மற்றும் பழனியில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் மற்றும் லாரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் மற்றும் திருமதி மகாலட்சுமி சிறப்பு...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணாடிப்பட்டி கிராமத்தில் மாது என்பவர் குடியிருந்து கொண்டு ஆடு மேய்த்து வருவதாகவும் (09.03.2025) ஆம் தேதி...
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை மேலப்பாட்டம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி (45). தனியார் நிறுவன காவலாளியான இவரை, கே.டி.சி.நகர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்...
மதுரை: மதுரை மாநகரில் அதிக அளவு ஒளி எழுப்பக்கூடிய மியூசிக்கல் ஹாரன் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை பயன்படுத்தி வருகின்றன. நாள்தோறும் இது குறித்து...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக 'ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி...
திருவாரூர்: வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊத்தக்காடு பகுதியில் இந்தியன் ஆயில் HP பெட்ரோல் பங்கில் இரவு பணியில் இருந்த நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்...
திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது டாடா ஏசி வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்திய -...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மாசி திருவிழாவை முன்னிட்டு காவல்துறையின் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அமைதியான முறையில் நடக்க வேண்டும் மற்றும் மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகேயு உள்ள ஏமன்குளத்தைச் சேர்ந்தவர் திருமுருகன்(32). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்....
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறு சக்கர வாகனங்கள்...
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள கீழசெவல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கரசுப்பிரமணியன். விவசாயியான இவரை கடந்த (13-9-2021) ஆம் தேதி ஒரு கும்பல் வடவூர்பட்டி அருகே...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனத்தில் முதல் தலைமுறை மருத்துவருக்கு கிராம மக்கள் மேளதாளங்களுடன் நடனமாடி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் SP பட்டிணம் சோதனை சாவடியில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் காவலர்களிடம் காவல்துறையினர் கடைப்பிடிக்க...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.