Admin3

Admin3

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

புகையிலைப் பொருட்கள் விற்பனையில் குற்றவாளிகள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை நடைபெற்று வருகிறது....

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வாலிபர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலைய பகுதியில் வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட முத்துப்பாண்டி (எ) சேவாக் மீது கடலாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து,...

பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு போக்சோ

போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாவடி புதூரைச் சேர்ந்த மோகன் (54). என்பவர், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்....

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், சுடலைமணி மற்றும் காவல் துறையினர் (16.03.2025)ஆம் தேதி ரோந்து பணியில்...

குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் இரு வாலிபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி, பாரதிதாசன் தெருவை சேர்ந்த மாயாண்டி மகன் சுப்பிரமணியன் (21)....

குடும்ப நல நிதி வழங்கிய முன்னாள் ஒன்றியச் செயலாளர்

குடும்ப நல நிதி வழங்கிய முன்னாள் ஒன்றியச் செயலாளர்

சிவகங்கை: தேவகோட்டை (வ) ஒன்றியம் மானம்புவயல் முகாம் செயலாளர் திரு சந்தியாகு சேவியர் அவர்களின் மனைவி சவரியம்மாள் இறப்பையொட்டி குடும்ப நல நிதி வழங்கியபோதுஇந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர்...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்க மங்கலத்தில் தூய்மையான இராஜசிங்கமங்கலம் என்ற தலைப்பில் இன்று அரசு அதிகாரிகள் மாணவ செல்வங்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைபணியாளர்கள் தன்னார்வலர்கள்...

தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தீ பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பாச்சலூர் மலை கிராமம் செல்லும் பாதையில் வடகாடு பகுதியில் தீயணைப்புத் துறையும் வனத்துறையும் இணைந்து வடகாடு பொதுமக்களுக்கு தீ...

போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பு

போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாண்ட், நாகல்நகர், காந்திமார்க்கெட்,...

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மறுப்புச் செய்தி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் தற்போது ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்தச் செய்தியில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த ஒரு பள்ளி...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் செக்கடித் தெருவைச் சேர்ந்த சந்திரன் மகன் கருத்தபாண்டி...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

சரல் மண் கடத்திய இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருநெல்வேலி மண்டல துணை வட்டாட்சியர் உமா தலைமையில் வருவாய்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர் செயின் பறிக்க முயற்சி

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (28). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில்...

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி...

காவலர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

காவலர்களுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் விழா பழனி சுற்றுவட்டார பகுதியில் முக்கிய நிகழ்வு ஆகும் இந்த விழாவின் தொடக்கம் முதல் திருவிழா முடிவடையும்...

காவலர்களுக்கு நீர், மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி

காவலர்களுக்கு நீர், மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி

மதுரை: கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நீர் - மோர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடும் வெயிலிலும் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்து...

பொது மக்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்கள்

பொது மக்களுக்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவலர்கள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி பெருவிழா முன்னிட்டு நாற்பதாவது ஆண்டு மண்டகப்படியொட்டி சிவகங்கை மாவட்ட காவல்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி கைது

கோவை: கோவை, சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இருகூர் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதியில் கடந்த மார்ச் 3 ம் தேதி பூட்டிய வீட்டில் 13 சவரன்...

அருவாளால் தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு

ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர் தலைமறைவு

திருநெல்வேலி : திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரகுமான் தெருவில் உள்ள ஒரு...

போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மானூர் பகுதியில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இராமையன்பட்டி, இராஜகோபாலபுரம் முதலாவது தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் ஐயப்பன் (26). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில்...

Page 59 of 320 1 58 59 60 320
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.