மணல் செங்கல் வியாபாரம் செய்த நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை
மதுரை: மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில்,பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல் ஜல்லி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை...
மதுரை: மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில்,பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல் ஜல்லி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை...
செங்கல்பட்டு: தமிழ்நாடு காவல்துறை மூன்றாவது முறையாக அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியை நடத்துகிறது. இதில் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் RS மங்களம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளர். மணிமாறன் உத்தரவின் பேரில்.. காவல் சார்பு ஆய்வாளர்.விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உழவர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி கீழநத்தம் திம்மராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் நம்பிநாராயணன் (23). இவர், பாலியல் வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், திருநெல்வேலி...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி, மேலத் தெருவை சேர்ந்த கணேசன் மகன் மாயாண்டி (28)....
சிவகங்கை : காரைக்குடி, மார்ச் 15, காரைக்குடி உட்கோட்ட போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர் கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்....
திண்டுக்கல்: திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு (13). வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.R.ஸ்டாலின் I.P.S., அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. லலித்குமார் I.P.S., அவர்களின்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவர் முருகன் (58). இவா், தாழைகுளம் சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று...
திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திபட்டி உதவி ஆய்வாளர், சுதன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, ஆச்சிமடம் ரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மற்றும் அழகன்குளம் சந்திப்பில் அமைந்துள்ள தேவிபட்டினம் புறக்காவல் நிலையத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்கு...
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு (19.03.2025) அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S.,...
திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (19.03.2025) திருவாரூர் மாவட்ட காவல்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னியாளம் பகுதியில் உள்ள தனியார் கிரசரில் நவீன்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். (12.03.2025) ஆம் தேதி...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் TVS சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் ஆலோசனையின்படி தாடிக்கொம்பு காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில்...
திண்டுக்கல்: திரிபுராவை சேர்ந்தவர் ரியாங்(27). பிப்ரவரியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டு சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2...
விருதுநகர்: கிராமப்புற மாணவர்களிடையே தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஶ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அவுட்ரீச் திட்டத்தின்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே தாங்கல் பெரும்புலம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.பள்ளி ஆண்டு விழா,கொன்றை வேந்தன் ஒப்புவித்தல், தமிழ் எண்கள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.