Admin3

Admin3

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கடந்த 2015 -ம் வருடம் குற்ற வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறை சேர்ந்த மணிகண்டன் (40). என்பவர் கைது செய்யப்பட்டு...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

மண் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், சங்கர் ரோந்து பணியில் இருந்த போது களக்காடு, பால மார்த்தான்டபுரம், வாட்டர் டேங்க் தெருவை...

குண்டர் சட்டத்தில் பாலியல் குற்றவாளி கைது

குண்டர் சட்டத்தில் ஆறு நபர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் கணேஷ் முத்துகுமார்(37). அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகபெருமாள்(27). மதியழகன் மகன் ரமேஷ்(24)....

போதைப் பொருள் விற்பனையில் குற்றவாளி அதிரடி கைது

போதைப் பொருள் விற்பனையில் குற்றவாளி அதிரடி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம், த. கா. ப., அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில்...

ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்

ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இரத்தம் தரப்படும் வகையில் நடைபெற்ற...

கிருஷ்ணகிரி காவல்துறையினர் தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி காவல்துறையினர் தீவிர விசாரணை

கிருஷ்ணகிரி : ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பேக்கரி கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஏர்போர்ட் நகர்(விரிவாக்கம்) பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஹரிஹரன்(27).இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டில்...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

புகையிலை பொருட்கள் வைத்திருந்த இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கொலை வழக்கில் மாணவன் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர், கடந்த 18 ஆம்...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சேதுராயன்புதூர் மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதன் (22). அடிதடி மற்றும் கொலை வழக்கில் காவல்துறையினர் இவரை...

நெகிழி கழிவுகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

நெகிழி கழிவுகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள்...

காவலர்களை பாராட்டிய மாநகர காவல் ஆணையர்

காவலர்களை பாராட்டிய மாநகர காவல் ஆணையர்

மதுரை: மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் மேம்பாலத்தின் மீது, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில்...

மருத்துவ உபகரணங்களை வழங்கிய ASP

மருத்துவ உபகரணங்களை வழங்கிய ASP

இராமநாதபுரம்: சட்டம் ஒழுங்கு காவலர்கள் சுயமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக RS மங்களம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தனுஷ்குமார்,IPS., அவர்கள்...

டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

சென்னை: குற்றச் செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேவுள்ள சேதாம்பால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாத்தாள்(40). இவருக்கும் மேலாயூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் திருமணமான நிலையில், கடந்த 2013...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

பிரபல குற்றவாளி ஓட ஓட வெட்டிக் கொலை

சிவகங்கை: நிபந்தனை ஜாமீனில் வந்த குற்றவாளி மனோ காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது வெட்டிக் கொலை. கொலையாளிகள் தப்பி ஓட்டம்.சம்பவ இடத்தில் போலீசார்...

மணல் செங்கல் வியாபாரம் செய்த நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை

மணல் செங்கல் வியாபாரம் செய்த நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை

மதுரை: மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில்,பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல் ஜல்லி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை...

அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி

அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி

செங்கல்பட்டு: தமிழ்நாடு காவல்துறை மூன்றாவது முறையாக அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியை நடத்துகிறது. இதில் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் RS மங்களம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள்...

கஞ்சா விற்பனை செய்த 11 இளைஞர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த 11 இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளர். மணிமாறன் உத்தரவின் பேரில்.. காவல் சார்பு ஆய்வாளர்.விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உழவர்...

Page 55 of 319 1 54 55 56 319
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.