தலைமறைவு குற்றவாளி கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கடந்த 2015 -ம் வருடம் குற்ற வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறை சேர்ந்த மணிகண்டன் (40). என்பவர் கைது செய்யப்பட்டு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கடந்த 2015 -ம் வருடம் குற்ற வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறை சேர்ந்த மணிகண்டன் (40). என்பவர் கைது செய்யப்பட்டு...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியர், சங்கர் ரோந்து பணியில் இருந்த போது களக்காடு, பால மார்த்தான்டபுரம், வாட்டர் டேங்க் தெருவை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் கணேஷ் முத்துகுமார்(37). அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகபெருமாள்(27). மதியழகன் மகன் ரமேஷ்(24)....
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம், த. கா. ப., அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஸ்ரீ ரூபாராம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இரத்தம் தரப்படும் வகையில் நடைபெற்ற...
கிருஷ்ணகிரி : ஓசூரில் 12-ம் தேதி இரட்டைக் கொலையிலும், சூளகிரியில் 19-ம் தேதி மூதாட்டி கொலைக்கும் ஒரே சைக்கோ கொலையாளிகள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூவரையும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் ஏர்போர்ட் நகர்(விரிவாக்கம்) பகுதியை சேர்ந்த ராஜா மகன் ஹரிஹரன்(27).இவர் அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று...
திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). இவர், கடந்த 18 ஆம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே சேதுராயன்புதூர் மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதன் (22). அடிதடி மற்றும் கொலை வழக்கில் காவல்துறையினர் இவரை...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள்...
மதுரை: மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் மேம்பாலத்தின் மீது, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில்...
இராமநாதபுரம்: சட்டம் ஒழுங்கு காவலர்கள் சுயமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக RS மங்களம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தனுஷ்குமார்,IPS., அவர்கள்...
சென்னை: குற்றச் செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேவுள்ள சேதாம்பால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாத்தாள்(40). இவருக்கும் மேலாயூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் திருமணமான நிலையில், கடந்த 2013...
சிவகங்கை: நிபந்தனை ஜாமீனில் வந்த குற்றவாளி மனோ காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது வெட்டிக் கொலை. கொலையாளிகள் தப்பி ஓட்டம்.சம்பவ இடத்தில் போலீசார்...
மதுரை: மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் பிரதான சாலையில்,பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து மணல் ஜல்லி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை...
செங்கல்பட்டு: தமிழ்நாடு காவல்துறை மூன்றாவது முறையாக அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியை நடத்துகிறது. இதில் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்கள் RS மங்களம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு, காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளர். மணிமாறன் உத்தரவின் பேரில்.. காவல் சார்பு ஆய்வாளர்.விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உழவர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.