Admin3

Admin3

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் எடுக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம வளங்களை கடத்துவதை தடுக்கும் பொருட்டு ரோந்து அலுவலில் இருந்தபோது...

போக்குவரத்து காவலருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

போக்குவரத்து காவலருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

சென்னை: பாண்டிபஜார் பகுதியில் வாகனத் வாகனத்தில் 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சௌந்தரபாண்டியனார் அங்காடி போக்குவரத்து காவல்...

காவலர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி

காவலர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி

திருநெல்வேலி: தமிழக அரசின் ஆணைப்படி, கோடை வெயிலை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்றது....

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் 6பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு...

தீ விபத்தில் மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மதுரை : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் மண்டு கோவில் தெருவில் வசிப்பவர் சோனி முத்து மகன் பிச்சை (வயது). 55 மேலக்கல் கிராமத்தில்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022 ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தையல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூர் அருகே மாடியில் இயங்கி வரும் தையல் கடையில் குமரபட்டி புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ குற்றவாளிக்கு சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வெங்கட்ராயபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி(83). கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...

போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறை மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வண்ணாரப்பேட்டையில் காவல் ஆணையர், சந்தோஷ்...

லாரியில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு

லாரியில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு

மீஞ்சூர் மேலூரில் இன்று காலை புள்ளிமான் ஒன்று கண்டெய்னர் லாரியில் அடிபட்டு விபத்துக்குளானது. அருகே இருந்த பொதுமக்கள் புள்ளிமானை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். புள்ளிமானுக்கு மீஞ்சூர் கால்நடை...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர்: வளைகுடா நாடுகளிலிருந்து சமையல் எரிவாயு கப்பல்களில் டன் கணக்கில் கொண்டு வரப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து குழாய்கள் மூலம் எரிவாயு முனையத்திற்கு அனுப்பப்படும். அத்திப்பட்டு புதுநகரில்...

இரும்பு ராடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

எரிசாராயம் கடத்தி வந்த நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் தர்கா பஸ் ஸ்டாப் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை...

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் களப்பணி மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டமானது, கோட்டப் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி...

குற்ற செயல்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

குற்ற செயல்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் ஆடுகள் திருடப்படுவதை தடுப்பது மற்றும் குற்ற செயல்களை தடுப்பது குறித்து ஆடுகள் வளர்ப்போருக்கான சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தனியார்...

கொலை வழக்கில் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நத்தம் காவல்...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் ஆண்டனி செல்வம்(40).என்பவர் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கிரிப்டோ கரன்சி மாற்றத்தில் பண மோசடியில்...

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம், வடக்கு வள்ளியூரை சேர்ந்த கண்ணன் மகன் சித்ரவேல்பாண்டி (34). இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் மீது...

ஈரோடு மாவட்டதில் புதிய  எஸ். பி நியமனம்

ஈரோடு மாவட்டதில் புதிய எஸ்.பி நியமனம்

ஈரோடு: திருப்பூர் சட்ட ஒழுங்கு காவல் ஆணையராக பணியாற்றி வந்த திருமதி - சுஜாதா - IPS அவர்களை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளராக நியமனம் செய்து...

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

பிரச்சனைக்குரிய புகைப்படம் பதிவிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் வேளான்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (26). என்பவர் சமூக வலைதளமான Instagram யில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும்...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் சட்டத்தின் கீழ் இளைஞர்கள் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே சுப்பையாபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசைதம்பி, மகன் கண்ணன் (19). மேல தாழையூத்து, அம்மன் கோவில் தெருவை...

Page 53 of 318 1 52 53 54 318
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.