விபத்தில் சிக்கிய ஆவடி காவல் ஆணையர்
திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து திரும்பிய போது...
திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து திரும்பிய போது...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும்...
திருநெல்வேலி: உலகம் முழுவதும் A I என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கீழ் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவா்கள்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மகாராஜன். (26). இவர் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால்...
திண்டுக்கல் : திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே 2-இருசக்கர வாகன மோதி நடந்த விபத்தில் 2-பேர் காயம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மேற்படி...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோயில் கிராமத்தில் உள்ள கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 10வது ஆண்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா...
மதுரை: வக்பு சட்டத் திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை அருகே, உசிலம்பட்டியில் 100க்கும் அதிகமான த.வெ.க .நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின்...
திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர்கள் காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன். இவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரை மாவட்டம்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பகுதியில் (05.04.2025) அன்று மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரின் ரோந்து பணியின் போது சந்திப்பு பகுதியில் சட்ட விரோதமாக...
திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வல்லவன்கோட்டை, மேலத் தெருவை சேர்ந்த அபினேஷ் (23). கைது செய்யப்பட்டு சிறையில்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடுத்த சில நாட்களில் 1லட்சம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள கொடூர் ஊராட்சி,வெள்ளோடை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மஞ்சங்குளம், நடுத்தெருவை சேர்ந்த கைலாசம் மகன் தளவாய்பாண்டி (25). கைது செய்யப்பட்டு...
செங்கல்பட்டு : தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பர்கூர் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் சிகரலப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மிட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.