Admin3

Admin3

விபத்தில் சிக்கிய ஆவடி காவல் ஆணையர்

திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து திரும்பிய போது...

போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி

போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கும்...

A I செயலி பற்றி காவல்துறை எச்சரிக்கை

A I செயலி பற்றி காவல்துறை எச்சரிக்கை

திருநெல்வேலி: உலகம் முழுவதும் A I என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கீழ் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் தலைவா்கள்,...

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த மகாராஜன். (26). இவர் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால்...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

இரு சக்கர வாகன மோதி விபத்து

திண்டுக்கல் : திண்டுக்கல் வெள்ளோடு பிரிவு அருகே 2-இருசக்கர வாகன மோதி நடந்த விபத்தில் 2-பேர் காயம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மேற்படி...

மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய டிஎஸ்பி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய டிஎஸ்பி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சி கோயில் கிராமத்தில் உள்ள கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 10வது ஆண்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை...

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது

குற்றவாளிகளை அதிரடியா போலீசார் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா...

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா...

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மதுரை: வக்பு சட்டத் திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை அருகே, உசிலம்பட்டியில் 100க்கும் அதிகமான த.வெ.க .நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில்...

குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாக எஸ்.பி தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின்...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

18 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்தவர்கள் காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன். இவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மதுரை மாவட்டம்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோத மது விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பகுதியில் (05.04.2025) அன்று மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரின் ரோந்து பணியின் போது சந்திப்பு பகுதியில் சட்ட விரோதமாக...

புகையிலை பொருட்களுடன் கடை உரிமையாளர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வல்லவன்கோட்டை, மேலத் தெருவை சேர்ந்த அபினேஷ் (23). கைது செய்யப்பட்டு சிறையில்...

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடுத்த சில நாட்களில் 1லட்சம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது....

தொடக்கப்பள்ளியில் 70வது ஆண்டு விழா

தொடக்கப்பள்ளியில் 70வது ஆண்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள கொடூர் ஊராட்சி,வெள்ளோடை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மஞ்சங்குளம், நடுத்தெருவை சேர்ந்த கைலாசம் மகன் தளவாய்பாண்டி (25). கைது செய்யப்பட்டு...

அரசு அலுவலர்கள் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலர்கள் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து உள்ளாட்சி...

சூதாடி கொண்டிருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு

சட்டவிரோதமாக M-Sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பர்கூர் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் சிகரலப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும்...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மிட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு...

Page 50 of 318 1 49 50 51 318
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.