Admin3

Admin3

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில்...

பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை: மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் மதுரை இரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது இருபுறமும் வாகனம்...

மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை...

பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள்,...

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

பிரச்சனையை தூண்டும் வீடியோ பதிவிட்டவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பருத்திகுளம், காலணி தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ராஜ்குமார் (30). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில்...

கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

கஞ்சா விற்பனையில் இளைஞர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது அப்புவிளை அருகே சந்தேகத்தின் பேரில் திசையன்விளை, உடன்குடி...

சார்பு ஆய்வாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

சார்பு ஆய்வாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்தில் (12.04.2025) சனிக்கிழமை பெண் பயணிகள் பாதுகாப்பு குழு சார்பாக திண்டுக்கல் இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் அவர்கள்...

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில். SP.பிரதீப் உத்தரவின் பேரில்...

தீ விபத்தில் மூதாட்டி பலி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலை பகுதியில் இன்று அதிகாலை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர...

ஏடிஎம் மிஷினில் பணம் திருடிய குற்றவாளி கைது

ஏடிஎம் மிஷினில் பணம் திருடிய குற்றவாளி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுக்கத் தெரியாத முதியவர்களை குறிவைத்து அவர்களிடமிருந்து நூதன முறையில் ஏ.டி.எம் ஐ பெற்று பணம் திருடிய நபர்...

தவெக தொண்டர்கள் அலகு குத்தி வேண்டுதல்

தவெக தொண்டர்கள் அலகு குத்தி வேண்டுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள சின்ன மாங்காடு கிராமத்தில் தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முதலைமைசராக வேண்டி பூங்குளம் ஊராட்சி பொறுப்பாளர் சிவலிங்கம் மற்றும்...

நிர்வாக அலுவலர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

நிர்வாக அலுவலர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் மகிபாலன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது....

மாநகர காவல் துறையின் சமத்துவ நாள் உறுதி மொழி

மாநகர காவல் துறையின் சமத்துவ நாள் உறுதி மொழி

திருநெல்வேலி: சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று திருநெல்வேலிமாநகர காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகரகாவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் V.வினோத்...

சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு

திருநெல்வேலி: அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு "சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப.,...

மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வை கண்டத்து , மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருநகர் யூனியன் அலுவலகம் அருகே நடைபெற்றது.100-...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனையில் ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது, சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை சோதனை செய்ததில் அவர் தென்காசி மாவட்டம்,...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது, சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை சோதனை செய்ததில் அவர் தென்காசி மாவட்டம்,...

காசம்பட்டியில் வனப்பாதுப்பு காவலர் ஆய்வு

காசம்பட்டியில் வனப்பாதுப்பு காவலர் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் தமிழக அரசால் பல்லுயிர் தளமாக அறிவிக்கபட்ட வீரா கோவில் காட்டு பகுதிகளில் தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் விஜயேந்திரசிங் மாலிக்...

நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி புதுப்பட்டி தென்கரை ஊத்துக்குளி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட...

கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

சிவகங்கை: கோவிலூரில் உள்ள நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் (09.04.2025) அன்று கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவிலூர் ஆதீனம் சீர் வளர் சீர்...

Page 48 of 318 1 47 48 49 318
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.