அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில்...
மதுரை: மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் மதுரை இரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது இருபுறமும் வாகனம்...
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் பருத்திகுளம், காலணி தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் ராஜ்குமார் (30). சமூக வலைதளமான "Instagram" ல் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினரின் ரோந்துப் பணியின் போது அப்புவிளை அருகே சந்தேகத்தின் பேரில் திசையன்விளை, உடன்குடி...
திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்தில் (12.04.2025) சனிக்கிழமை பெண் பயணிகள் பாதுகாப்பு குழு சார்பாக திண்டுக்கல் இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் அவர்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில். SP.பிரதீப் உத்தரவின் பேரில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலை பகுதியில் இன்று அதிகாலை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏ.டி.எம் மிஷினில் பணம் எடுக்கத் தெரியாத முதியவர்களை குறிவைத்து அவர்களிடமிருந்து நூதன முறையில் ஏ.டி.எம் ஐ பெற்று பணம் திருடிய நபர்...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள சின்ன மாங்காடு கிராமத்தில் தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முதலைமைசராக வேண்டி பூங்குளம் ஊராட்சி பொறுப்பாளர் சிவலிங்கம் மற்றும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் மகிபாலன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது....
திருநெல்வேலி: சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று திருநெல்வேலிமாநகர காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகரகாவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர்கள் V.வினோத்...
திருநெல்வேலி: அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு "சமத்துவ நாள்” உறுதிமொழி (11.04.2025) அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப.,...
மதுரை: சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வை கண்டத்து , மதுரை தெற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருநகர் யூனியன் அலுவலகம் அருகே நடைபெற்றது.100-...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது, சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை சோதனை செய்ததில் அவர் தென்காசி மாவட்டம்,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது, சீராங்குளத்துக்கரை அருகே சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை சோதனை செய்ததில் அவர் தென்காசி மாவட்டம்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் தமிழக அரசால் பல்லுயிர் தளமாக அறிவிக்கபட்ட வீரா கோவில் காட்டு பகுதிகளில் தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் விஜயேந்திரசிங் மாலிக்...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி புதுப்பட்டி தென்கரை ஊத்துக்குளி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட...
சிவகங்கை: கோவிலூரில் உள்ள நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் (09.04.2025) அன்று கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவிலூர் ஆதீனம் சீர் வளர் சீர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.