Admin3

Admin3

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்!

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு முகாம்!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.N.M.மயில்வாகனன், IPS., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை....

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

கருவேல பகுதியில் 560 மதுப்பாட்டில்கள் 3 பேர் கைது!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.தனஞ்செயன், அவர்களுக்கு இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய சரகம், ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் 1)...

திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு சிறை!

திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு சிறை!

குமரி : கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டின்...

சூதாடிய 5 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம்...

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

சாராயம் கடத்திய 2 சிறுவர்கள் கைது!

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர்  பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 15. 17 வயதுடைய...

கொலை குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பபட்ட புதுக்கோட்டை பாத்திமாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியை சேர்ந்த கந்தப் பெஹரா மகன் துஷாபந்த்...

ரூபாய் 90,000/- மதிப்பிலான புகையிலை பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா அவர்களின்...

ஏற்றுமதி நிறுவன குடோனில் திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனிலிருந்து கடந்த 10.10.2022 அன்று ரூபாய் 4,50,000/-...

போலீசார் தீவிர கண்காணிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவைக் கண்மாய் அருகே காவல் நிலைய...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

ராஜமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் திருடிய நபரை கைது செய்த இராஜமங்கலம் காவல் குழுவினருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. கொலை குற்றம் புரிய...

குட்கா மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.சங்கர் மற்றும் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  பிள்ளைகொத்தூர் பகுதியில் கார் ஒன்று கேட்பாரற்று...

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.மகேஷ் மேற்பார்வையில்...

2 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 25. சைலோகார்த்தி 24. இவர்கள் இருவரும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாா்...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

ஏரி பகுதியில் கஞ்சா பதுக்கியவர் கைது!

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட தாமரை ஏரி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அந்த பகுதியில் போலீசார்...

50 பவுன் நகை கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் காரமடையில் உள்ள மரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் 51. சோலையன் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் அந்த...

மணல் கடத்தியவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் தனது உதவியாளருடன் பஞ்சாயத்து அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒருவர் மணல் மூட்டைகளை...

வாலிபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் வழிபறி வழக்குகளில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம் சூரக்குட்டை கிராமத்தை சேர்ந்த மணி (எ) நீக்ரோ...

உலக பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் இன்று நகர் வடக்கு காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும்...

காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நல்லுறவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி: தேனி மாவட்டம் காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் நல்லுறவை மேம்படுத்தும் விதமாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்...

13½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சின்னசேலம் அருகே கீழ்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு.மியாடிக் மனோ தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த...

Page 383 of 401 1 382 383 384 401
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.