Admin3

Admin3

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தி|ரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் வழிக்காட்டுதலின்படி நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.வடிவேல்முருகன் அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.S.டில்லிபாபு...

காவலர்களுக்கு பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சு.சுதாகர் இ.கா.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் நடந்த கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த...

புறக்காவல் நிலையத்தை sp திறந்து வைத்தார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோஸ்டல் சந்திப்பு பகுதியில் காவல்துறை புறக்காவல் நிலையத்தை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.R.சுதாகர், இ.கா.ப.,...

கிரைனட் கற்களை கடத்தி வந்த 4 நபர்கள் கைது!

வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேருக்கு சிறை!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட தென்கலம்புதூரை சேர்ந்த கலையரசி (25), என்பவர், நாரணம்மாள்புரம் அருகே அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

1675 மதிப்புள்ள 930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு....

தொடர் திருட்டில் தலைமறைவான வாலிபர் கைது!

பாளையங்கோட்டை வாலிபர்கள் கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குதிரைகுளம் பகுதி அருகே உள்ள ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் கடந்த (14.11.2022), அன்று...

அனுமதியின்றி ஆற்று மணல் திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு....

பயிற்சி பெறும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.கார்த்திக்...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு!

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பான முறையில் முடிவு பெற்றது....

கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், புதூர்பாண்டியாபுரம் ஆர்.சி தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் 37. என்பவர் கடந்த 18.11.2022 அன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

சாலை மறியல்33 பேர் கைது

குமரி: குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள்...

போலீசார் அதிரடி சாராய வேட்டை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சிலர் சாராயம் காய்ச்சி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பகலவன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம்...

பதுக்கிய 7 டன் அரிசி பறிமுதல், 2 பேருக்கு சிறை!

பட்டிக்காடு கிராமத்தில் 3 பேர் மீது வழக்கு!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், பட்டிக்காடு கிராமம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் குப்பன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (82) வீட்டிலேயே தங்கி ஆடு, மாடு...

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய S.P

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய S.P

திருவாரூர் :  திருவாரூர் மாவட்டம் எடையூர் பகுதியில் (16), வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம், திருவாரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு T.P....

தேடுதல் வேட்டையில் 2100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு!

தேடுதல் வேட்டையில் 2100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்களின் தலைமையில் காவலர்கள் இணைந்து வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெய்வாநத்தம் பகுதியில் நடத்திய தேடுதல்...

தருமபுரியில் மூன்று பேர் கைது!

தருமபுரியில் மூன்று பேர் கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கோவில்லூரை சேர்ந்த கந்தசாமி இவர் சில தினங்களுக்கு முன்பு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கர்நாடக பதிவெண்கொண்ட லாரியை...

மாணவர்களிடம் வன்கொடுமைகள் குறித்து காவல்துறையினர்!

மாணவர்களிடம் வன்கொடுமைகள் குறித்து காவல்துறையினர்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள காவல்துறையினர் தங்களது காவல் நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளை காவல்...

தொழிற்பயிற்சி மாணவிகளுக்கு ராகிங் பற்றி தீவிரம்!

தொழிற்பயிற்சி மாணவிகளுக்கு ராகிங் பற்றி தீவிரம்!

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்களின் உத்தரவின்படி அரியலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர்கணேஷ், அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (21.11.22), அன்று அரியலூர்...

காவல்துறை வாகனங்களை S.P ஆய்வு!

காவல்துறை வாகனங்களை S.P ஆய்வு!

மதுரை :  மதுரை மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மதுரை...

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவரை மீட்ட  காவல் ஆய்வாளர்

மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்தவரை மீட்ட காவல் ஆய்வாளர்

 செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு சென்னையில் உள்ள கருணை உள்ளம் அறக்கட்டளையில் சேர்த்த மாமல்லபுரம் காவல் நிலைய காவல்...

Page 382 of 401 1 381 382 383 401
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.