Admin3

Admin3

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பகுதியில் ருக்மணி சத்யபாபா சமேத வேணுகோபால பெருமாள் பஜனை கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் கோவிலை திறக்க...

பாதுகாப்பு பணியில் 1133 காவல் துறையினர்!

பாதுகாப்பு பணியில் 1133 காவல் துறையினர்!

தென்காசி : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டிற்க்கான இரண்டாம் நிலை காவலர்,இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்...

தேர்வு  மையங்களில் S.P ஆய்வு!

தேர்வு மையங்களில் S.P ஆய்வு!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (27.11.2022) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு...

குளித்தலை வாகன தணிக்கையில் அண்ணன்,தம்பி கைது!

குளித்தலை வாகன தணிக்கையில் அண்ணன்,தம்பி கைது!

கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ரெண்டு...

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் நேற்று (25.11.2022), தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள காவலர் எழுத்து தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரயில்வே காவல்துறை துணைத் தலைவர்...

பள்ளி குழந்தைகளுக்கு திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழிப்புணர்வு

திருப்பூர்: திருப்பூர் அவிநாசி பாரதி வித்ய கேந்த்ரா பள்ளியில் பயிலும் குழந்தைகள் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு காவல்துறை நடைமுறைகள் சம்பந்தமான...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை: பேசின்பாலம் பகுதியில் செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் மடக்கிப்பிடித்த பெண் காவலருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு. இந்த பெண்...

தமிழ்நாடு காவல்துறையில் – புதிய செயலி TracKD அறிமுகம்

அரியலூர்: இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும் நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும் 9...

இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி: இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டினை இறையாண்மையும் சமநலச்சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல் அரசியல்...

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காப்பகம் சென்று விழிப்புணர்வு

 திருநெல்வேலி: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ...

கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கநாயக்கன்பட்டி பகுதியின் பஞ்சாயத்து தலைவரான அக்கநாயக்கன்பட்டி தெற்கு காலனி பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் அய்யாதுரை 67....

சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்கான எழுத்து தேர்வு

தூத்துக்குடி: சென்னை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து உரிய பாதுகாப்புடன் சீல் வைத்துக் கொண்டு வரப்பட்ட இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்கான எழுத்து...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

தொடர் கஞ்சா விற்பனையில் குற்றவாளிக்கு குண்டாஸ்!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா கள்ளச்சாராயம் லாட்டரி...

திருச்சி மாநகர காவல்துறையினரின் விழிப்புணர்வு

திருச்சி: விமான நிலையம், இரயில் நிலையம், வணிக வளாகம் விடுதி போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில், தங்கள் மின்சாதனப் பொருட்களை மின்னேற்றிக் கொள்ள ஏதுவாக USB...

இணையவழி குற்றங்களுக்கான விழிப்புணர்வு பதிவு

 செங்கல்பட்டு: Credit Card-ன் உச்சவரம்பை உயர்த்துவதாக வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்காதீர்கள். அவர்களுக்கு Credit Card-ன் PIN Number, OTP-களை பகிர்ந்தால் நம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை...

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலம் இணைந்து சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 25.11.2022 மற்றும் பாலின சமத்துவத்தை...

82 லட்சம் தங்கம் வெளிநாட்டு வாலிபர் கைது!

நகையில் கைவரிசை காட்டிய மர்மநபர் கைது!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நேதாஜி நகரைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர்...

ஆனைக்கல்பாளையத்தில்  ஐ.ஜி. ஆய்வு!

ஆனைக்கல்பாளையத்தில் ஐ.ஜி. ஆய்வு!

ஈரோடு : ஈரோடு  மாவட்டம் சோலார் மேற்கு மண்டல ஐ.ஜி. திரு.சுதாகர் நேற்று ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு வந்து போலீசாரின் உபகரணங்களையும் இருசக்கர மற்றும்...

தொடர் வாகன திருட்டில் தனிப்படை அதிரடி!

தொடர் வாகன திருட்டில் தனிப்படை அதிரடி!

மதுரை :  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்....

Page 380 of 401 1 379 380 381 401
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.