Admin3

Admin3

மதுபான விற்பனை வாலிபருக்கு சிறை!

நள்ளிரவில் ஊர் மக்களால் பிடிப்பட்ட நகை கொள்ளையன்!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் காவல் நிலைய மலையாண்டஹள்ளி புதூர் கிராமத்தில் முனியப்பன் என்பவர் ஊர்கவுண்டராக இருந்து வருவதாகவும், (27.11.22), ஆம் தேதி இரவு 22.30...

2 பேர் குண்டாஸில் கைது!

கஞ்சா வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

 திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட கீழதேவநல்லூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன்...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2017 -ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், சரக்கோட்டுவிளையை சேர்ந்த வினித் 25. என்பவர் வீரவநல்லூர் பகுதியில் உள்ள சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்....

சாயல்குடியில் பதுக்கிய 40 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சாயல்குடியில் பதுக்கிய 40 மதுபாட்டில்கள் பறிமுதல்!

இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, சாயல்குடி அருகே காவல் ஆய்வாளர் திரு.சல்மோன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். வீட்டின் அருகே மது பாட்டில்கள் பதுக்கியது...

போதையில் பெண்கள் கைது!

12 கஞ்சா வழக்குககள் உள்ள பெண் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள், உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ்...

போதை விற்பனையில்,141 பேர் கைது!

துணிகர திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது!

மதுரை: மதுரை மாவட்டம் ஊமச்சிளம் உட்கோட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என்று கொடுத்த புகாரின்...

காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த S.P

காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்த S.P

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப் இ.கா.ப., அவர்கள், செங்கல்பட்டு உட்கோட்டம், படாளம் காவல் நிலையத்திற்கு சென்று காவல்நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்து...

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

கீழக்கரையில் வீடு புகுந்து திருடியவர் கைது!

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் முத்துலெட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற தனுஷ் பிரதாப்...

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மகாராஜபுரம் கீழ ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்த போது பின்புற...

கஞ்சா கடத்திய, 3 நபர்கள் கைது!

வாகன சோதனையில் போதை கடத்தியவர்கள் கைது!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் திரு.விஜய பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது  அங்கு வந்த...

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர்: கம்பைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த அந்த சிறுமி திடீரென காணாமல் போனார்....

வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் 26. தொழிலாளி.  இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயில் முன்பு...

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு காவலில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (Goondas) சட்டத்தின் கீழ்...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் படி மாவட்ட காவல்துறையினர் கிராம் பகுதியில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான...

பாதுகாப்பு பணியில் 700 போலீசார், கூடுதல் D.G.P பார்வை!

பாதுகாப்பு பணியில் 700 போலீசார், கூடுதல் D.G.P பார்வை!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் 7,318 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6,228 பேர் மட்டும் நேற்று தேர்வு எழுதினர். 1,090 பேர் தேர்வு எழுதவில்லை...

ATM எந்திரத்தை உடைத்த ஒடிசா வாலிபர் கைது!

மணல் கொள்ளை 3 பேர் கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவப்பிரகாசம், மற்றும் போலீசார் நீடாமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மணல் ஏற்றி வந்த...

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் ரூ. 3 ஆயிரம் மற்றும் ஒரு...

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை!

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை!

திண்டுக்கல் : திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ரெயில் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தினர். ரெயில் தண்டவாள பகுதி நடைமேடை...

நன்னடத்டதை பிணை மீறிய 2 பேருக்கு ஓராண்டு சிறை

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் 26. சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் 26. இவர்கள் இருவரும் பல்வேறு...

Page 379 of 401 1 378 379 380 401
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.