மின்மோட்டார்களை திருடியவர் கைது!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா மகன் கோபாலகிருஷ்ணன் 58. என்பவருக்கு சொந்தமான குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டங்காடு சாலையில் உள்ள...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா மகன் கோபாலகிருஷ்ணன் 58. என்பவருக்கு சொந்தமான குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டங்காடு சாலையில் உள்ள...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 619 கிலோ எடை கொண்ட 400-க்கும் மேற்பட்ட கோவில் முன்பு கட்டப்பட்டு இருந்த வெண்கல மணிகளை மர்ம நபர்கள்...
திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள்,...
திண்டுக்கல் : தமிழகத்தில் முக்கிய நகரங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் நபர்களை மீட்டு அவர்களுக்கு உரிய...
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்து வந்தனர். சோதனையின்போது கேட்பாரற்று கிடந்த தோல் பை இருந்தது. அதனை சோதனை...
விழுப்புரம் : பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழுப்புரம்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அன்பழகன் மற்றும் போலீசார் செல்வராஜ் (50), என்பவரது வீட்டில்...
சென்னை: 1) சென்னையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடும் குற்றவாளிகள் மற்றும் இருசக்கர வாகன திருட்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள்...
தூத்துக்குடி:மாவட்டம் தேவர்காலனியைச் சேர்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி (45) என்பவர் தனது நண்பரான தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து 35. என்பவருடன் நேற்று...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் KRP DAM காவல் நிலைய போலீசாருக்கு பழையபேயனப்பள்ளி கிராமத்தில் மீன் கடையின் பின்புறம் மற்றும் அவதானப்பட்டி சரவணன் ஓட்டல் அருகில் உள்ள பெட்டிக்கடையின்...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருப்பூர் : திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்தி, மற்றும் போலீசார் முருகம்பாளையம் அருகில் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள...
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் கலெக்டர் திரு.மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர் திரு.மேகநாதரெட்டி விருதுநகர் மாவட்டத்தில் வாகன...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் கிராமத்தில் (22.10.2022) அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற 2 பெண்களை கொலை செய்த வழக்கில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, KTC நகர், AJR நகரைச் சேர்ந்த சாரதா 31. என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஜவுளி நிறுவன மில்லில் மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கடந்த (30.11.2022), அன்று...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் கடந்த 26 ஆம் தேதி இரும்பு பொருட்கள் திருடப்பட்டதாக நூற்பாலை மேலாளர் பொம்மடி காவல்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கிரிவலம் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.