Admin3

Admin3

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா மகன் கோபாலகிருஷ்ணன் 58. என்பவருக்கு சொந்தமான குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டங்காடு சாலையில் உள்ள...

ஆனந்தநகர் பகுதியில் தனிப்படையினரின்  அதிரடி!

ஆனந்தநகர் பகுதியில் தனிப்படையினரின் அதிரடி!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர்...

கைதிகளுக்கான புதிய திட்டம், புழல் சிறையில் தொடங்கியது!

400-க்கும் மேற்பட்ட கோவில் மணிகள் கொள்ளை மர்ம நபர்கள் கைது!

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 619 கிலோ எடை கொண்ட 400-க்கும் மேற்பட்ட கோவில் முன்பு கட்டப்பட்டு இருந்த வெண்கல மணிகளை மர்ம நபர்கள்...

அதிரடி விசாரணையில் ரவுடி கைது!

அதிரடி விசாரணையில் ரவுடி கைது!

திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள்,...

பிச்சை எடுத்த 65 நபர்களை மீட்டு அடிப்படை வசதி!

பிச்சை எடுத்த 65 நபர்களை மீட்டு அடிப்படை வசதி!

திண்டுக்கல் : தமிழகத்தில் முக்கிய நகரங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் நபர்களை மீட்டு அவர்களுக்கு உரிய...

ரெயிலில் 3 கிலோ கஞ்சா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஜோலார்பேட்டை  ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்து வந்தனர். சோதனையின்போது  கேட்பாரற்று கிடந்த தோல் பை இருந்தது. அதனை சோதனை...

இரவு பகலாக பலத்த பாதுகாப்பு சோதனை!

இரவு பகலாக பலத்த பாதுகாப்பு சோதனை!

விழுப்புரம் :  பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விழுப்புரம்...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது வாலிபர் கைது!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம்பகுதியில் மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அன்பழகன் மற்றும் போலீசார் செல்வராஜ் (50), என்பவரது வீட்டில்...

சென்னை பெருநகர காவல் செய்திகள்

சென்னை:  1) சென்னையில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகள், வீடு புகுந்து திருடும் குற்றவாளிகள் மற்றும் இருசக்கர வாகன திருட்டு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள்...

காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை

தூத்துக்குடி:மாவட்டம் தேவர்காலனியைச் சேர்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி (45) என்பவர் தனது நண்பரான தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து 35. என்பவருடன் நேற்று...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் KRP DAM காவல் நிலைய போலீசாருக்கு பழையபேயனப்பள்ளி கிராமத்தில் மீன் கடையின் பின்புறம் மற்றும் அவதானப்பட்டி சரவணன் ஓட்டல் அருகில் உள்ள பெட்டிக்கடையின்...

நள்ளிரவில் அதிரடி 10.25 லட்சம் மதிப்பிலான போதை பறிமுதல்!

நள்ளிரவில் அதிரடி 10.25 லட்சம் மதிப்பிலான போதை பறிமுதல்!

தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம், கோவை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல்...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

செயின் பறிப்பில் ஈடுபட்டவருக்கு சிறை!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தருமபுரியில் மூன்று பேர் கைது!

கள்ளச்சந்தையில் விற்க்க முயன்ற கடத்தல் பொருள் பறிமுதல்!

திருப்பூர் :  திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் திரு.கார்த்தி, மற்றும் போலீசார் முருகம்பாளையம் அருகில் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள...

கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில்  சட்டம், ஒழுங்கு ஆய்வு கூட்டம் கலெக்டர் திரு.மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர் திரு.மேகநாதரெட்டி விருதுநகர் மாவட்டத்தில் வாகன...

பல்வேறு குற்ற செயல்களில், 104 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

இரட்டை கொலை குற்றவாளிக்கு குண்டாஸ்!

அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த பெரியவளையம் கிராமத்தில் (22.10.2022) அன்று தைலம் மரக்காட்டிற்கு காளான் பறிக்கச் சென்ற  2 பெண்களை கொலை செய்த வழக்கில்...

தீவிர தேடுதல் பணியில் மோசடி குற்றவாளி கைது!

தீவிர தேடுதல் பணியில் மோசடி குற்றவாளி கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, KTC நகர், AJR நகரைச் சேர்ந்த சாரதா 31. என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்...

மணிநகர் பகுதியில் 2 பேர் கைது!

மணிநகர் பகுதியில் 2 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஜவுளி நிறுவன மில்லில் மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கடந்த (30.11.2022), அன்று...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

நூற்பாலையில் இரும்பு பொருட்கள் திருடிய 3 நபர்கள் கைது

தருமபுரி : தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் தனியார் நூற்பாலையில் உள்ள குடோனில் கடந்த 26 ஆம் தேதி இரும்பு பொருட்கள் திருடப்பட்டதாக நூற்பாலை மேலாளர் பொம்மடி காவல்...

கிரிவலம் ரோந்து வாகனங்களை S.P துவங்கி வைத்தார்

கிரிவலம் ரோந்து வாகனங்களை S.P துவங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கிரிவலம் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல்...

Page 377 of 401 1 376 377 378 401
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.