Admin3

Admin3

சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி திருநெல்வேலி மாவட்ட...

நிலத்தை மீட்டுக் கொடுத்த நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம், வேப்பங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தளபதிசமுத்திரம் பகுதியில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 32 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை...

வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் தேநீர் வழங்கி வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இரவு நேர வாகன விபத்துக்களை தவிர்க்க சபரிமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குலசேகரன்பட்டினம், ஆத்தூர் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய...

காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி இன்று ஆயுதப்படை காவல்துறையினர் சார்பாக ரத்ததான முகாம்...

திருட முயற்சித்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மகாராஜன் தலைமையிலான போலீசார் நேற்று 23.12.2022 மாலை முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரின்பநகர்...

ஆபத்தில் உதவிய காவலர்கள் நன்றி தெரிவித்த பொதுமக்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்   ஓங்கூர் to பாலப்பட்டு நெடுஞ்சாலை ரோந்து எண் ஒன்றில் பணிபுரியும் காவலர்கள் கணபதி மற்றும் மாரிச்சாமி ஆகியோர் மேல்பட்டு அருகே கார் டயர்...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய பகுதியில் கரடிகுறி அரசு உயர்நிலை பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் மகாராஜாகடை போலீசார்...

678 கிலோ கடத்தல் பொருள் பறிமுதல்!

678 கிலோ கடத்தல் பொருள் பறிமுதல்!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில்...

முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்திய காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது‌. அதன்படி இன்று நாங்குநேரி...

கோவில் சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் திருச்சிற்றம்பலம், விளாங்குளம் மற்றும் மேற்குடிகாடு பகுதி கோவில்களில் தொடர் சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...

சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில்...

கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் தைக்கா தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் ரஹ்மத்துல்லா 55. என்பவரை முன் விரோதம் காரணமாக கடந்த 26.10.2012 அன்று பீர்பாட்டிலால்...

678 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட காவல்...

திருமணம் தடைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைதி கல்வியியல் கல்லூரியில் இன்று மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும்,...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

வாகனங்களுடன் வாலிபர்கள் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில்...

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி இன்று 21.12.2022...

தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற பெண் தலைமை காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: இந்திய காவல்துறையில் உள்ள வழக்கின் விபரங்களை பதிவேற்றம் செய்து அதனை ஒழுங்குபடுத்தவும் கணினி மூலம் பொதுமக்கள் வழக்கின் விபரங்களை பெறவும் CCTNS வளைதளம் முக்கியமான பிரிவாக...

Page 367 of 402 1 366 367 368 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.