காவல்துறையினரின் சாராய வேட்டை!
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தசெங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல் சட்டத்தின்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தசெங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல் சட்டத்தின்...
செங்கல்பட்டு : அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று வெற்றிபெற்றவர்களுக்கு , தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் Dr.திரு.C.சைலேந்திர பாபு .இ.கா.ப. அவர்கள் பரிசுகளை வழங்கினார்....
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவலர்களுடைய பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் 10 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருவண்ணாமலை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழநவலடிவிளை பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் மனைவி அம்மாள் தங்கம் (67), என்பவர் (12.01.2023) குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாககன்னிகாபுரம் பகுதியில்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி பிரசாந்த் (எ) கரி பிரசாந்த் 24....
கரூர்: வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சியை பார்வையிட்டு, மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட ஆயுதப்படையில்...
திண்டுக்கல்" திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் சார்பாக இன்று 13.01.2023 சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்...
விழுப்புரம்: மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீ நாதா IPS., அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. குற்ற...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது -...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் சாயர்புரம் காவல்...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக, 34 வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. R.சிவ பிரசாத். IPS., அவர்களின்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு..எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மெஞ்ஞானபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய...
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 12.01.2023 பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது....
கள்ளக்குறிச்சி: கடந்த 2020-ம் ஆண்டு ரிஷவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனிவாழை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேல் குடும்பத்திற்கும் வீட்டு மனை பிரச்சனையில்...
தி|ருநெல்வேலி: திருநெல்வேலி வி.கே.புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மினி லாரியில் மறைத்து வைத்து கொண்டுவந்த வழக்கில் இராமானுஜம்புதூர், இந்திராநகரை...
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை போன்ற...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மெஞ்ஞானபுரம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய...
வேலூர்: (12.01.23) ம் தேதி மாலை 04.00 மணி அளவில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக சரக டி.ஐ.ஜி திரு. முத்துசாமி...
திருவண்ணாமலை: பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்கவிருக்கும் காளை விடும் விழாவினை முன்னிட்டு (12.01.2022) போளூர் உட்கோட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலாடி, ஆதமங்கலம் புதூர், கேட்டவாரம்பாளையம்,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.