Admin3

Admin3

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

தீவிர ரோந்தில் 2 பேர் கைது!

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் திருச்செந்தூர்...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

சூதாட்டத்தில் 8 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பத்மநாபபிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. கருத்தையா மற்றும் போலீசார் நேற்று 15.01.2023...

298 வாகனங்கள் பொது ஏலம்

298 வாகனங்கள் பொது ஏலம்

தென்காசி :  தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில், உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார்...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

ரோந்து பணியில் ரவுடி உட்பட 2 பேர் கைது

 தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி திரு.நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் மேற்பார்வையில்...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

திருவாரூர் வாலிபருக்கு குண்டாஸ்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையம், அரையூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கின் குற்றவாளி விஜய் , கீழத்தெரு, வெபத்தாங்குடி என்பவர் மீது...

காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

கடலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டி எவ்வித விபத்து மற்றும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாட கடலூர்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் இன்று 14.01.2023 காவல்துறையினருடன்...

கரூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கரூர்: பொங்கல் திருநாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் தலைமையில் இன்று 13.01.2023ம் தேதி வெகு விமர்சியாக சமத்துவ...

டிராக்டர் டிரைலர் திருடிய இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய பகுதியில் கண்ணன்டஹள்ளி கிராமத்தில் சுரேஷ் என்பவர் வீட்டில் இருந்த போது 12.01.2023 ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு...

காவல் துறை சார்பாக ஜந்து தலைப்புகளில் ஓவியபோட்டி

கன்னியாகுமரி: கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல, மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், நமது சமூகமும் உலகமும் இன்று இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை...

840 காவல்துறையிரைக் கொண்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி: பொங்கல் திருநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோமுகி டேம், பெரியார்...

பாலியல் கூட்டு வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் விசாலாட்சி நகரில் வசித்து வரும் 20 வயது மதிக்கத்தக்க பெண், அப்பெண்ணின் காதலரான ஹரிஷ் என்பவரும்...

காவல்துறையினரின் குடும்பத்துடன் பொங்கல் திருநாளை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் தலைமையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் 13.01.2023 நேற்று காவல்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும்...

வேலூர் மாவட்டத்தில் முதல்முறையாக காவல் செய்தி மடல்-1 வெளியீடு

வேலூர்: காவலர்களின் சிறப்பு செய்திகள் குறித்து காவல் செய்தி மடல் ( மாதம்/காலாண்டு) சென்னை, ஆவடி, தாம்பரம் போன்ற பெருநகர காவல் ஆணையரங்களில் மட்டும் வெளியிடப்பட்டு வருகின்றது....

சாலை பாதுகாப்பு வாரம்

தேனி: சாலை பாதுகாப்பு வாரத்தை 11.01.2023 -17.01.2023 முன்னிட்டு சாலை விபத்துக்களை தடுக்கவும் சாலை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முனைப்பில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த மூன்று பேர் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N.மோகன்ராஜ்., அவர்களுக்கு, திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்...

பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு  சீருடை வழங்கிய S.P

பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு சீருடை வழங்கிய S.P

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது மரணமடைந்த காவல்துறை மற்றும் அமைச்சுப்பணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வரவேற்பாளர்களாக (Receptionist) தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்துள்ளது....

40 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

40 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டம், கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொரப்பள்ளி சோதனை சாவடியில் ஈச்சர் லாரியில் பிஸ்கட் உடன் தடை செய்யப்பட்ட குட்கா...

குமரி S.P  காவல் நிலையங்களில்  திடீர் ஆய்வு!

Swiggy , zomato ஊழியர்களுடன் S.P கலந்துரையாடல்

குமரி :  கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்காகவும்,குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து...

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களுக்கு சிறப்பு கூட்டம்

புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்களுக்கு சிறப்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி : காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட காவல் நிலையங்களுக்கு புதிதாக வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் (13.01.2023), -ந் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

Page 364 of 402 1 363 364 365 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.