மக்களிடம் நேரடியாக போலீஸ் சூப்பிரண்டு
நாகை : நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் போலீஸ் சூப்பிரண்டு திரு.ஜவஹர் தலைமையில் நடைபெற்று துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பிலிப் பிராங்கிளின்கென்னடி...
நாகை : நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் போலீஸ் சூப்பிரண்டு திரு.ஜவஹர் தலைமையில் நடைபெற்று துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பிலிப் பிராங்கிளின்கென்னடி...
கோவை : கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சப் -இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் தலைமையில்...
கோவை : கோவை காரமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் திரு.குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் திரு.சுல்தான்...
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மெஞ்ஞானபுரம் மற்றும் நாசரேத் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி...
இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். .திரு.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 18/01/2023 காலை...
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மது, சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு போலீசார் ....
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார் வாகனங்கள்,...
விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக...
கடலூர்: மேலும் மாவட்டம் முழுவதும் 84 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாகன சோதனையில்...
அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு,திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு...
தூத்துக்குடி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி கண்காணிப்பாளர்,...
தூத்துக்குடி: நேற்று 16.01.2023)திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் முன்பக்க கதவு வழியாக நுழைந்த மர்மநபர்கள் ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது தொடர்பாக அந்நிறுவனத்தின்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜோதிநகரை சேர்ந்தவர் அழகர் மகன் சரவணன் 50. இவர் நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் சரவணனை கத்தியை காட்டி மிரட்டி...
சிவகங்கை: சென்னையில் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்த திரு.செல்வராஜ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக திரு.செல்வராஜ் நேற்று மதியம் பொறுப்பேற்றுக்...
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தின் 62-வது போலீஸ் சூப்பிரண்டாக திரு,ஆஷிஷ் ராவத் பதவி ஏற்றுக் கொண்டார்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில்...
திருப்பூர்: திருப்பூர் காங்கயம் காங்கயம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பார்த்திபன்...
கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.நவநீதகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.முருக நாதன் மற்றும் போலீசார் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா...
அரியலூர்: கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சத்தியநாதனம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலுரை சேர்ந்த மதன்மோகன் 34. முருகானந்தம் 48. என்பவர் மது பாட்டில்களை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.