Admin3

Admin3

மக்களிடம் நேரடியாக போலீஸ் சூப்பிரண்டு

மக்களிடம் நேரடியாக போலீஸ் சூப்பிரண்டு

நாகை : நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்  போலீஸ் சூப்பிரண்டு திரு.ஜவஹர் தலைமையில் நடைபெற்று துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பிலிப் பிராங்கிளின்கென்னடி...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

சேவல் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது

கோவை :  கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சப் -இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ் தலைமையில்...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

தீவிர ரோந்து பணியில் சிக்கிய 3 கிலோ கஞ்சா

கோவை : கோவை காரமடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் திரு.குமார் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் திரு.சுல்தான்...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மெஞ்ஞானபுரம் மற்றும் நாசரேத் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் முனைவர். .திரு.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 18/01/2023 காலை...

வேலூர் மாவட்டத்தில் 81 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மது, சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு போலீசார் ....

298 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம்

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார் வாகனங்கள்,...

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலசிங்கம் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக...

3,911 பேர் மீது வழக்கு பதிவு

கடலூர்: மேலும் மாவட்டம் முழுவதும் 84 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாகன சோதனையில்...

  மது விற்பனை இருவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு,திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன்...

மக்களிடம் காவல்துறையினரின் தீவிரம்

மக்களிடம் காவல்துறையினரின் தீவிரம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு...

மது விற்பனை செய்ததாக 60 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி கண்காணிப்பாளர்,...

நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 60 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி: நேற்று 16.01.2023)திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி...

தனியார் நிறுவனத்தில் கொள்ளை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் முன்பக்க கதவு வழியாக நுழைந்த மர்மநபர்கள்  ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது தொடர்பாக அந்நிறுவனத்தின்...

வழிப்பறி செய்த 4 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜோதிநகரை சேர்ந்தவர் அழகர் மகன் சரவணன் 50. இவர்  நேற்று  சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் சரவணனை கத்தியை காட்டி மிரட்டி...

பொறுப்பேற்றுக் கொண்ட சிவகங்கை மாவட்ட sp

சிவகங்கை: சென்னையில் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்த திரு.செல்வராஜ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். புதிய போலீஸ் சூப்பிரண்டாக திரு.செல்வராஜ் நேற்று மதியம் பொறுப்பேற்றுக்...

பதவியேற்ற தஞ்சை மாவட்ட sp

தஞ்சை:  தஞ்சை மாவட்டத்தின் 62-வது போலீஸ் சூப்பிரண்டாக திரு,ஆஷிஷ் ராவத் பதவி ஏற்றுக் கொண்டார்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில்...

சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் காங்கயம் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.பார்த்திபன்...

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கோவை: கோயம்புத்தூர்  மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.நவநீதகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.முருக நாதன் மற்றும் போலீசார் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா...

மது விற்பனை செய்த இருவர் கைது

அரியலூர்: கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சத்தியநாதனம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலுரை சேர்ந்த மதன்மோகன் 34. முருகானந்தம் 48. என்பவர் மது பாட்டில்களை...

Page 363 of 402 1 362 363 364 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.