Admin3

Admin3

மது பாட்டில்களை கடத்தி வந்தவர் மீது வழக்கு பதிவு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் கடத்தல் (ம) விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணக்குமார் அவர்கள் அரவேனு சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் தடுப்பு காவலில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு அயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை குண்டர் தடுப்பு காவல் (GOONDAS) சட்டத்தின் கீழ் கைது...

காவல்துறை வாகனங்களை வாருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கள்ளக்குறிச்சி: இன்று 28.01.2023-ந் தேதி 08.00 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கள்ளக்குறிச்சி காவல்துறையினரின் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்.,...

சமூக விரோதிகளை கைது செய்ய குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை

 மதுரை: திண்டுக்கல் மாவட்டம், சீர்நாயக்கன்பட்டி, அ.வெல்லோடு கரட்டழகன்பட்டி, பெரியசாமி மகன் நடராஜன், வயது 49, என்பவர் கடந்த 10.01.2023-ம் தேதி தனது ஆட்களுடன்; பசுபதி பாண்டியன் நினைவுநாள்...

ரவுடி உட்பட 2 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி உட்பட 2 குற்றவாளிகள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தென்னிந்திய கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு காவல்துறை அணி

சென்னை: தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டிகள் ஆந்திர மாநிலம் சித்தூரில் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை கைப்பந்தணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம்...

தலைமை காவலருக்கு காந்தியடிகள் காவல் பதக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு ( அமலாக்கம் ) தலைமை காவலர்1368 திரு.சு.சிவனேசன் (அயல்பணி-பாலூர் காவல்நிலையம்) அவர்களின் சீரிய பணிகளை அரசு அங்கீகரித்து 2022-ம்...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 33 நபர்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

வீடு புகுந்து செல்போனை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த சந்திரகுமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 23.01.2023 அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில்...

கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சித்தலைவர் ரமேஷ் கண்ணன். இவர் தன்னை குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில்...

புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன் தெருவை சேர்ந்த முத்துசாமி 70. என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை...

கழிவினம் செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு அரசால் வழங்கப்பட்ட காவல் வாகனங்கள் காவல் பணிக்கு பயன்படுத்தப்பட்டு பின்னர் அவ்வாகனங்கள் கழிவினம் செய்யப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார்,...

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல்...

7 பவுன் தங்க செயின் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளமுத்துநகர் மாப்பிள்ளையூரணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சித்திரை பாபு என்பவரது மனைவி சாரதா 40. என்பவர்...

குற்றவாளிக்கு 27 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு தஞ்சாவூர் POCSO நீதிமன்ற நீதிபதி...

சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் புனுகன் தொட்டி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த...

சட்டவிரோதமான செயலில் குற்றவாளி கைது!

S.P யின் உத்தரவில் 3 பேர் கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் நாலாட்டின்புதூர்...

700 பேர் கலந்துகொண்ட  சிறப்பு போட்டி

700 பேர் கலந்துகொண்ட சிறப்பு போட்டி

தூத்துக்குடி :  தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில்...

ஒரே வாரத்தில் சைபர் கிரைம் காவல்துறையினரின் அதிரடி!

ஒரே வாரத்தில் சைபர் கிரைம் காவல்துறையினரின் அதிரடி!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரிடம் ஆன்லைன் மூலமாக ஏமாற்றப்பட்ட ரூபாய்.90,000 பணத்தை புகார் அளித்த ஒரே வாரத்தில்,செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம்...

Page 361 of 402 1 360 361 362 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.