Admin3

Admin3

சைபர் குற்றங்கள் உதவி எண் 1930 குறித்த விழிப்புணர்வு

விருதுநக: விருதுநகர் மாவட்டம் ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர். திரு.ஆ.மணிவண்ணன் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு, ஆன்லைன் விளையாட்டின்...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறைகாவல் தண்டனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் பள்ளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் 30. த/பெ பழனிவேல் என்பவருக்கும் அவரது மனைவி கவிதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 07 வருடங்கள் சிறை தண்டனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திண்டுக்கல் சோலை கால்,...

கிராமிய சட்ட மற்றும் ஒழுங்கு குற்ற தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

காஞ்சி: காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் தலைமையில் சட்டம் (ம) ஒழுங்கு...

சாமி சிலையை திருடிய இரண்டு நபர்களை கைது செய்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய K K நகர் பகுதியில் ராதா என்பவர் 26.01.2023 ஆம் தேதி மதியம் 2.00 மணிக்கு விநாயகர் கோவிலை...

தொடர் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த 3 குற்றவாளிகள் 3 மணி நேரத்தில் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்ட காவல் பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த 3 குற்றவாளிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண், அவர்களின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி எடுத்து...

அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 30.01.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்...

திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய பகுதியில் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டு வந்த கதிர் (எ) கதிரவனை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் இணைந்து திண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும்...

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

திருநெல்வேலி: தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு....

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 30.01.2023 திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் நிர்வாக அலுவலர் திரு.சுகுமார் அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாலகுரு...

5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.இளவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.ஜெயக்குமார், சுப்பிரமணி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாடலிபுத்திரா...

மது விற்ற நபர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக  சப்-இன்ஸ்பெக்டர் திரு.லோகநாதன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழத்தெருவை சேர்ந்த ஆகாஷ் 22....

காவல்துறையின் சார்பாக மனிதநேய வார விழா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சார்பாக சமூக நீதி (ம) மனித உரிமைகள் பிரிவு நடத்தும் மனிதநேய வார விழா இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.A.பாரத்.,துணை...

342 மது பாட்டில்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை...

பக்தர்களுக்கு அறிவுரைகள் கூறி வரும் ஒட்டன்சத்திரம் காவல்துறை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி...

குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த மூன்று உதவி...

சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர்...

ஒருவர் கொலை – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள நேரில் சென்று விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ரோடு கே.டி.சி நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி 26. என்பவரை நேற்று 28.01.2023 வடக்கு சங்கரப்பேரி மேலத்தெருப் பகுதியில் உள்ள...

Page 360 of 402 1 359 360 361 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.