Admin3

Admin3

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

வாலிபருக்கு 24 வருடங்கள் கடுங்காவல் சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு (17) சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை...

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

 தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் காவல் நிலையத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அரூர், கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி, கம்பைநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்த...

10 இலட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் மகாலிங்க சுவாமிகோவில் திருவிழாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருவிடைமருதூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை...

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் கல்லாவி ரோடு பூக்கடை அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த...

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று 08.02.2023 தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி சத்யா நகர் அருகே நின்று கொண்டிருந்தபோது...

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று 08.02.2023 பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.பொதுமக்கள் தங்களின் குறைகளை...

பலே கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசுக்கு சொந்தமான மின்மாற்றிகளில் காப்பர் கம்பிகளை இரவு நேரங்களில் திருடிச்செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட...

காவல்துறை சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தலைக்கவசம் பற்றிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு...

குழந்தை திருமணம் தடைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிள்ளையார் நத்தம் கிராமத்தில் என்று பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...

சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் இன்று பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பான இனிய...

தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஷேக்முகஹம்மது மகன் செய்யது முஹமது புஹாரி 37. என்பவர் தனது தங்கையின் கணவரான திரு. அப்துல் ரஹீம்...

யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த 24 நபர்கள் கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டத்த காவல்துறை

திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி Operation SMILE மூலம் திருச்சி சமயபுரம் கோவில் அருகே யாசகம் கேட்டு சுற்றித்திரிந்த 14...

SCREEN ADDICTION AWARENESS PROGRAM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் SAFE SURFING & SCREEN ADDICTION AWARENESS PROGRAM என்ற விழிப்புணர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப.,...

குண்டர் தடுப்புச்சட்டத்தில் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் மெல்கியூர் (எ) ஜான் மெல்கியூர் 29. என்பவர் அதே ஊரைச் சேர்ந்த சின்னதுரை மகன்...

காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர்...

குட்கா கடத்திய – 2 பேர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், உட்கோட்டம் கூடலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோழிப்பாலம் அருகில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டுமான சாதனங்கள், ஏற்றி வரும்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்ட உதகை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வின்சென்ட் அவர்கள் ஸ்டேன்ஸ் Jn பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த...

2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்

திண்டுக்கல்: 2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், (ஆண் மற்றும் பெண்) சிறை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கான...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கு இறுதி அஞ்சலி

சென்னை: காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு.ராஜசேகர் அவர்கள் 05.02.2023-ம் தேதி இறைவனடி சேர்ந்தார். சமீபத்தில் காவல்துறை தலைமை இயக்குனரால் வெளியிடப்பட்ட...

வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 06.02.2023 இன்று கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான்...

Page 357 of 402 1 356 357 358 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.