அதிரடியாக சுற்றி வளைத்து 5 நபர்கள் கைது!
தேனி : தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் தொலைபேசிக்கு விமான நிலையத்தில் வேலை வேண்டுமா? என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி பணத்தை...
தேனி : தேனி மாவட்டம், போடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் தொலைபேசிக்கு விமான நிலையத்தில் வேலை வேண்டுமா? என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி பணத்தை...
மதுரை: மதுரை மாவட்டத்தில், மேலூர் உட்கோட்டம், ஆட்டுக்குளம் பிரிவு பகுதியில், போக்குவரத்திற்கும், பொதுஜன அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், நடு ரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு உட்கோட்டம், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாமண்டூரில் உள்ள மகேந்திரன் ஓட்டல் கட்டிடத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்...
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் திரு.விஜயன் 32. 2013-ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து தற்போது சென்னை புதுப்பேட்டை...
வேலூர்: வேலூர் சரக காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திரு. M.S. முத்துசாமி இ.கா.ப., அவர்களின் தலைமையில்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்காவேரிப்பட்டிணம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது மலையாண்டள்ளி புதூர் ராமர் பட்டிணம் காவாக்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட...
அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ் கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின்படியும்,அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின்படி இன்று 10.02.2023 தேதி திருமானூர்...
நீலகிரி: நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருமிநாடு கிராமத்தில் 15 வயது சிறுவன் காணவில்லை என காவல் நிலையத்தில் அளித்த புகாரினை சோலூர்மட்டம் காவல்...
நீலகிரி: நீலகிரி மாவட்ட மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் கெரப்பாடு கிராமத்திலுள்ள கிராம மக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் " பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்" (INTERNET SAFE SURFING AWARNESS WEEK ) திமிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி...
தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற ரூபாய் 1 கோடியை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த சென்னையில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக...
தூத்துக்குடி: தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வின் போது காவல்துறையினருக்கு உதவியாக...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சீதைகுறிச்சியை சேர்ந்த சுப்புலெட்சுமி என்ற பெண் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை மானூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த கன்னிகா என்பவரை கள்ளச்சாராயர் (BOOTLEGGER) தடுப்பு காவல் சட்டத்தின்...
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் காவல்துறையினர் தலைமையில் பள்ளி , கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா,குட்கா மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த தீவிர...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு...
சென்னை: நாடெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்ட கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தினத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.சியாமளா தேவி அவர்களது...
குமரி : கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் I.P.S, அவர்கள் கடுமையான...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர். திரு.K.S.பாலகிருஷ்ணன்., BVSc, அவர்களின் உத்தரவின் பேரில் (09.02.2023) திருப்பத்தூர் உட்கோட்டம், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையமுத்தூர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி, அனைத்திந்திய வானொலி நிலையத்தில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜூ அவர்கள் மற்றும் உதவி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.