Admin3

Admin3

கொலை செய்த வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலச்செவல் பகுதியில் கடந்த 15.01.2023-ம் தேதி அன்று கிருஷ்ணன் என்ற கிட்டுசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்த...

அனைத்து வங்கி மேலாளர்களுக்கும் வங்கி பாதுகாப்புகளைப்பற்றி விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் 14.02.2023. இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு. அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.பொன்ராமு., அவர்களின்...

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

திருநெல்வேலி: கடந்த 2017 -ம் ஆண்டு திசையன்விளை, சாலிகுமாரபுரத்தை சேர்ந்த ராஜன் 50. என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் உவரி காவல்...

வங்கி அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர்!

வங்கி அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர்!

சென்னை : கடந்த 12.02.2023 அன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ATM மையங்களிலிருந்து பணம் திருடப்பட்டது தொடர்பாக அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

தருமபுரி அருகே சிறுவனுக்கு சிறை!

தருமபுரி : தருமபுரி அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக அளித்த புகாரியின் அடிப்படையில் தருமபுரி நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தல் படி திண்டுக்கல் நகர் பகுதியில் இன்று பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே பெண்கள்...

போதைப்பொருள் இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட சேரம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிக்கந்தர் அவர்கள் சேரம்பாடி சுங்கம் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்ட உதகை போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்கள் அரசு கலை கல்லுரியில் பயிலும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள்...

குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் புதிய பேருந்து நிலையம் அருகில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமாக Travel...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்ய வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை காவல் நிலைய பகுதியில் அத்திபாடி கிராமத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் குற்றவாளியின் வீட்டின்...

ஆடுகளை திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் விஜயசேகர் 33. என்பவர் தனது வீட்டின் தொழுவத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளில் 8 ஆடுகள் காணாமல் போயுள்ளது....

மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் மோசடி செய்யப்பட்ட பணம் ரூபாய்...

Safe Surfing & Screen Addiction Awareness

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்; திரு.V.பொன்ராமு.,அவர்களின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பா.தனசேகரன்., அவர்கள் கற்பக...

பண மோசடி செய்த நபர்கள் அதிரடியாக கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் 43. த/பெ மொட்டையன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மோகன்ராஜ்., அவர்களிடம்...

பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட சிறப்பு முகாம்

பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட சிறப்பு முகாம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில், காவல் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 6 இடங்களில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 18 கிராமங்களில்...

போதைப்பொருள் இல்லா மாவட்டத்தை உருவாக்குவோம்

நீலகிரி: நீலகிரி மாவட்ட குன்னூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள் குன்னூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

5 குற்றவாளிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகே நடந்து வந்து கொண்டிருந்த ஒருவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட...

செல்போன் டவரில் இருந்து பேட்டரிகளை திருடியவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்து 4 பேட்டரிகள் கடந்த 09.01.2023 அன்று திருடு போயுள்ளது. இதுகுறித்து மேற்படி தனியார்...

“மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஆத்தூர் மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை...

டீசல் திருடிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலூர் காலபைரவர் கோயில் செல்லும் வழியில் உள்ள தேவராஜ் கிருஸ்துவ சமுதாய கல்லறை தோட்டம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த...

Page 355 of 402 1 354 355 356 402
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.