கொலை செய்த வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலச்செவல் பகுதியில் கடந்த 15.01.2023-ம் தேதி அன்று கிருஷ்ணன் என்ற கிட்டுசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்த...














